Tag: நஜிப் (*)
மலேசியர்களிடம் பிரபலமடைந்த ‘பிஜான்’ – கூகுளில் அதிகமாகத் தேடப்பட்டது!
கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை கூகுள் மலேசியாவில் அதிகமாகத் தேடப்பட்ட வார்த்தையாக 'பிஜான்' மாறியிருக்கிறது.
காரணம், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இல்லங்களில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் அதிக விலையுள்ள...
மகாதீரின் உதவியாளர் 10 மில்லியன் ரிங்கிட் பெற்றார் – மலேசியாகினியிடம் நஜிப் தகவல்!
கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை மலேசியாகினி அலுவலகத்திற்கு அதிரடி வருகை புரிந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு பிரத்தியேக நேர்காணல் ஒன்றை வழங்கினார்.
அதில் அவர் தனது வீடுகளில் கைப்பற்றப்பட்டிருக்கும்...
திருப்பம் : மலேசியாகினிக்கு வருகை தந்தார் நஜிப்!
பெட்டாலிங் ஜெயா - நாட்டின் முன்னணி இணைய ஊடகமான மலேசியாகினியின் அலுவலகத்திற்கு நேற்று புதன்கிழமை அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு முக்கியப் பிரமுகர் வருகை தந்து அங்குள்ளவர்களை அதிர்க்குள்ளாக்கினார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...
நஜிப், ரோஸ்மாவிடம் விரைவில் விசாரணை: அமார் சிங்
கோலாலம்பூர் - 1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக மிக விரைவில் நஜிப்பும், அவரது துணைவியார் ரோஸ்மாவும் மற்றும் அவர்களுக்கு அப்பொருட்களை பரிசாக அளித்தவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்...
நஜிப் இல்ல ஆபரணங்கள் : 1 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும்!
கோலாலம்பூர் – (நண்பகல் 12.00 மணி நிலவரம்)
இதுவரையில் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கம், ஆபரணங்களின் மதிப்பு 1 பில்லியனைத் தொட்டது என காவல் துறையின் வணிகக் குற்றங்களுக்கான பிரிவின்...
நஜிப் கைது இதுவரை இல்லை!
கோலாலம்பூர் -ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்த ஆரூடங்களுக்குப் புறம்பாக, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இதுவரை கைது செய்யப்படவில்லை.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கைது செய்யப்படுவார்...
நஜிப் கைது ஆவாரா? காத்திருக்கும் பத்திரிக்கையாளர்கள்!
கோலாலம்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை இரவு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கைது செய்யப்படுவார் என பரபரப்பான ஆரூடங்கள் பெருகி வருவதைத் தொடர்ந்து அவரது ஜாலான் டூத்தா இல்லத்தின் முன்...
ரபிசி, சானுக்கு 20,000 ரிங்கிட் வழங்க நஜிப், ரோஸ்மாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும், பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லிக்கும், சான் என்பவருக்கும் 20,000 ரிங்கிட் வழக்கு செலவுத் தொகை...
அம்னோ பெக்கான்: நஜிப்புக்குப் பின்னர் அவரது மகன்!
பெக்கான் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அம்னோவின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டாலும், பெக்கான் அம்னோ தொகுதி தலைவர் பதவியில் இன்னும் தொடர்கிறார்.
நடந்து முடிந்த அம்னோ தொகுதித்...
1எம்டிபி ஊழல் விசாரணை: நஜிப்பின் முன்னாள் உதவியாளர் கைது!
புத்ராஜெயா - 1எம்டிபி ஊழல் விசாரணை தொடர்பாக, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் முன்னாள் சிறப்பு அதிகாரி நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நேற்று காலை 9.45 மணியளவில், மலேசிய ஊழல்...