Tag: நஜிப் (*)
நகைகள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் வந்தது எப்படி? – நஜிப் விளக்கம்!
லங்காவி - தமது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆடம்பர கைப்பைகள், நகைகள் உள்ளிட்ட ஏராளமான விலையுயர்ந்த பொருட்கள் வந்தது எப்படி? என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விளக்கமளித்திருக்கிறார்.
லங்காவியில் குடும்பத்தாரோடு விடுமுறையைக்...
பாரிசானின் டிஎப்டிஇசட் திட்டத்தை இரத்து செய்யாததற்கு நன்றி: நஜிப்
கோலாலம்பூர் – தேசிய முன்னணி அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட டிஎப்டிஇசட் ( Digital Free Trade Zone) திட்டத்தை, தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், இரத்து செய்யாமல் தொடர்வதற்கு...
லங்காவியில் ’30 பெட்டிகளுடன்’ காணப்பட்ட நஜிப், ரோஸ்மா தம்பதி!
லங்காவி - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும், லங்காவியில் உள்ள தங்கும்விடுதி ஒன்றில் 30 பயணப் பெட்டிகளுடன் காணப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
லங்காவியில் உள்ள பிரபலத்...
நஜிப்பின் ‘இரகசிய வீட்டிலிருந்து’ விலையுயர்ந்த கைப்பைகள், காலணிகள் பறிமுதல்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் 'இரகசிய வீட்டிலிருந்து' விலையுயர்ந்த கைப்பைகள், காலணிகள் மற்றும் ஆபரணங்களைக் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.
இணையதளம் ஒன்று நஜிப்பின் இந்த வீட்டை "இரகசிய வீடு" என...
தனக்கென அலுவலகம் திறக்கிறார் நஜிப்!
கோலாலம்பூர் - அம்னோ தலைவர் பதவியில் இருந்து விலகி விட்ட பின்னரும், பிரதமராக இல்லாவிட்டாலும், தொடர்ந்து தன்னைப் பார்க்க வரிசையாக ஆதரவாளர்களும், பிரமுகர்களும் வந்து கொண்டிருப்பதால், தனக்கென ஒரு தனி அலுவலகம் ஒன்றை...
“பொதுத் தேர்தலுக்கான பணம்”-நஜிப்பைத் தற்காக்கிறார் ஷாரிர்
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் குறித்து பெல்டாவின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ ஷாரிர்...
நஜிப்புக்காக அமெரிக்காவின் முன்னணி வழக்கறிஞர் குழு
கோலாலம்பூர் – அடுத்து வரும் ஆண்டுகளில் பல்வேறு முனைகளில் சட்டப் போராட்டங்களை எதிர்நோக்கப் போகும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அதற்காக ஆயத்தமாகி வருகிறார்.
அதற்கு முன்னோட்டமாக அமெரிக்காவின் முன்னணி வழக்கறிஞர்...
கசானா நேஷனல் தலைவர் பதவியைத் துறந்தார் நஜிப்
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கசானா நேஷனல் எனப்படும் தேசிய முதலீட்டு நிதி வாரியத்தின் தலைவர் பதவியைத் துறந்துள்ளார்.
இந்த பதவி விலகல் உடனடியாக இன்று முதல் அமுலுக்கு...
நஜிப்பிடம் 2 மணி நேர விசாரணை
கோலாலம்பூர் - கடந்த மே 18-ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களிலும், இடங்களிலும் அதிரடி சோதனைகள் நடத்தி ரொக்கப் பணத்தையும் விலையுயர்ந்த ஆபரணங்களையும் கைப்பற்றியது தொடர்பில்...
புகார் தொடர்பாக நஜிப் மகளிடம் காவல்துறை விசாரணை!
கோலாலம்பூர் - ராஜா சூளனில் அமைந்திருக்கும் தனது ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிரடிச் சோதனை என்ற பெயரில் தனது திருமணத்திற்கு பரிசாக வந்த விலையுயர்ந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டதாக நஜிப்பின் மகள்...