Home Tags நிலநடுக்கம்

Tag: நிலநடுக்கம்

மணிலாவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், ஒருவர் மரணம்

இன்று செவ்வாய்க்கிழமை மணிலாவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அலாஸ்காவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

அலாஸ்கா பெர்ரிவில்லிலிருந்து தென்கிழக்கில் 84 கி.மீ தூரத்தில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து புதன்கிழமை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாப்புவா நியூ கினியில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

பாப்புவா நியூ கினியின் வடகிழக்கில், வாவிலிருந்து 300 கி.மீ தூரத்திற்குள் கடலோரப் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குடாட் சபாவில் மிதமான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது

கோத்தா கினபாலு: ரிக்டர் அளவில் 4.7 என்ற மிதமான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலை 9.58 மணிக்கு சபாவின் குடாட்டில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, வடக்கே 6.92 டிகிரி மற்றும் கிழக்கில்...

குஜராத்தில் தொடர்ச்சியான நிலநடுக்கம்!

குஜராத்: திங்கள்கிழமை பிற்பகல் குஜராத்தில் குச்சில் என்ற பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12:57 மணியளவில் குச்சில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில்...

புதுடில்லியைச் சுற்றிய பகுதிகளில் மிதமான நிலநடுக்கம்

இந்தியத் தலைநகர் புதுடில்லியைச் சுற்றிய பகுதிகளில் 3.5 ரிக்டர் புள்ளி என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டது.

வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பினாங்கில் உணரப்பட்டது!

வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பினாங்கின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லி, வட இந்தியாவில் நிலநடுக்க அதிர்வுகள்

இந்தியாவின் தலைநகர் டில்லி பகுதியையும், வட இந்தியாவின் பல பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.09 மணியளவில் வலுவான நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன.

பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 3 பேர் பலி!

பிலிப்பைன்ஸின் தெற்கு கோட்டாபடோவில் உள்ள பொலோமோலோக்கில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் எந்த மலேசியர்களும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவில் 7.1 நிலநடுக்கம் இந்தோனிசியாவை உலுக்கியது!

ரிக்டர் அளவிலான 7.1 நிலநடுக்கம் இந்தோனிசியாவின் வடக்கு மாலுகு மற்றும் வடக்கு சுலவேசி தீவுகளை உலுக்கியது.