Home Tags நீர் விநியோகம்

Tag: நீர் விநியோகம்

ஆற்று நீர் மாசுபாட்டுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை

கோலாலம்பூர்: நீர் விநியோகத் தடைக்குக் காரணமாக அமைந்த நதி நீரை மாசுபடுத்தியவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்குவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, குற்றவாளிகளுக்கு...

நீர் விநியோகம்: 83 விழுக்காடு வழக்க நிலைக்குத் திரும்பியது

கோலாலம்பூர்: கடந்த திங்கட்கிழமை துர்நாற்றம், மாசுபாடு காரணமாக நான்கு சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு நிறுத்தப்பட வேண்டியதையடுத்து, இன்று காலை 6 மணி வரை, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் 83...

ஆற்று நீர் மாசுபாடு: காவல் துறை விசாரணையைத் தொடங்கியது

கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூரில் துர்நாற்றம், மாசுபாடு சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதன் விளைவாக கிள்ளான் பள்ளத்தாக்கில் 1.2 மில்லியன் கணக்குகள் அல்லது கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பயனர்களுக்கு...

ஆற்று நீர் மாசுபாடு: சிலாங்கூரில் மீண்டும் நீர் விநியோகத் தடை

கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூரில் நாற்றம் மற்றும் மாசுபாடு காரணமாக நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று சிலாங்கூர் நீர் ஆணையம் (லுவாஸ்- LUAS) தெரிவித்துள்ளது. ரந்தாவ் பஞ்சாங், எஸ்எஸ்பி...

நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

கோலாலம்பூர்: பெட்டாலிங், உலு லங்காட், கோலா லங்காட், சிப்பாங் மற்றும் புத்ராஜெயா மாவட்டங்களில் உள்ள அனைத்து 274 பகுதிகளிலும் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது. இன்று காலை 6 மணிக்கு முழுமையாக அனைத்து...

கோலசிலாங்கூரில் அக்டோபர் 13 நீர் விநியோகத் தடை

கோலாலம்பூர்: கோலசிலாங்கூரில் 28 பகுதிகளில் அக்டோபர் 13- ஆம் தேதி காலை 9.30 மணி முதல் இரவு 10 மணி வரை திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படும். அடைப்பான் (valve) மாற்றுப் பணிகளுக்காக...

ஆற்று நீர் மாசுபாட்டுக்கு காரணமான இருவர் கைது

ஷா ஆலாம்: சுங்கை பாதாங் பெனார், நெகிரி செம்பிலான் மற்றும் சுங்கை செமினி ஆகிய இடங்களின் மாசுபாட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 மற்றும் 40 வயதிற்குட்பட்ட இருவருமே கோத்தா பாருவிலிருந்து...

சிலாங்கூர்: ஆற்று நீர் மாசுபாடு- மீண்டும் நீர் விநியோகத் தடை

கோலாலம்பூர்: பெட்டாலிங், ஹுலு லாங்காட், கோலா லாங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் உள்ள 273 இடங்களில் 300,000- க்கும் மேற்பட்டோர் நீர் விநியோகத் தடையை எதிர் நோக்கி வருகின்றனர். சுங்கை செமினியில்...

நீர் மாசுபாடு: ஐவருக்கும் தலா 400,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டது

ஷா ஆலாம்: இந்த மாத தொடக்கத்தில் ரவாங் சுங்கை கோங்கை மாசுபடுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு சகோதரர்கள் உட்பட ஐந்து பேருக்கு தலா 400,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறை ஆணையர்...

நீர் மாசுபாடு: 4 நிறுவன இயக்குநர்கள், பட்டறை மேலாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது

கோலாலம்பூர்: சுங்கை கோங்கில் ஏற்பட்ட மாசுபாடு தொடர்பாக நான்கு நிறுவன இயக்குநர்கள் மற்றும் பட்டறை மேலாளர் மீது இங்குள்ள செலாயாங் அமர்வு நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. இதன் விளைவாக சமீபத்தில் 1.2 மில்லியனுக்கும்...