Home Tags நூருல் இசா (*)

Tag: நூருல் இசா (*)

2.6 பில்லியன் ரிங்கிட் தொடர்பில் நஜிப் மீது பிகேஆர் வழக்கு!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, த வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிக்கை...

13-வது பொதுத்தேர்தல் செல்லாது: தேமு-வுக்கு எதிராகப் பிகேஆர் வழக்கு!

கோலாலம்பூர், ஜூலை 8 - 1எம்டிபி விவகாரத்தில், 'வால் ஸ்ட்ரீட் ஜார்னல்' பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளின் படி, கடந்த 13-வது பொதுத்தேர்தலில், தேர்தல் பிரச்சாரங்களுக்கு 1எம்டிபி பணம்...

“தேச நிந்தனைச் சட்டத்தில் கைது செய்வதை நிறுத்துங்கள்” – நஜிப்புக்கு நூருல் இசா மனு!

கோலாலம்பூர், ஏப்ரல் 6 - லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் தேசிய உதவித் தலைவருமான நூருல் இசா அன்வார், ‘change.org’ என்ற இணையதளம் மூலமாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு...

நூருல் இசா கைது மலேசியாவிற்கு மற்றொரு தலைகுனிவு – சிவராஜா கருத்து

கோலாலம்பூர், மார்ச் 17 - லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா அன்வார் மீதான கைது நடவடிக்கை, உலக அளவில் மலேசியா மீதான மரியாதையைக் குறைத்துள்ளதோடு, கண்டனங்களையும் பெற்றுள்ளதாக மஇகா இளைஞர்...

வாக்குமூலம் அளித்த பின்னர் நூருல் இசா விடுவிக்கப்பட்டார்!

கோலாலம்பூர், மார்ச் 17 - நாடாளுமன்றத்தில் நீதித்துறை குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு, நேற்று கைது செய்யப்பட்ட லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் உதவித் தலைவருமான நூருல் இசா அன்வார்,...

தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் நூருல் இசாவுக்கு தடுப்புக் காவல் – உலகமெங்கும் தலைப்புச்...

கோலாலம்பூர், மார்ச் 17 – லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரான நூருல் இசா அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற “கித்தா லாவான்” (நாங்கள் போராடுவோம்) பேரணியில் ஆற்றிய உரை தொடர்பில் தேச நிந்தனை சட்டத்தின்...

இன்றிரவு நூருல் இசா காவலில் வைக்கப்படுவார் – 500 பேர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

கோலாலம்பூர், மார்ச் 16 - பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா இன்றிரவு கோலாலம்பூர் ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். தொடர்ந்து அவரைத் தடுத்து வைப்பது தொடர்பான விசாரணை நாளை...

பிகேஆர் உதவித்தலைவர் நூருல் இசா கைது!

கோலாலம்பூர், மார்ச் 16 - பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மகளுமான நூருல் இசா இன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் நீதித்துறை குறித்து அவதூறாகப்...

அன்வாருக்கான மக்கள் ஆதரவு பெருமை அளிக்கிறது: நூருல் இசா

கோலாலம்பூர், மார்ச் 8 - சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு நீடித்து வரும் ஆதரவைக் கண்டு தாம் பெருமைப்படுவதாக பிகேஆர் உதவித் தலைவரும் அன்வாரின் மூத்த மகளுமான நூருல் இசா தெரிவித்துள்ளார். நேற்றைய...

நூருல் நூகா இடைத்தேர்தலில் போட்டியிடமாட்டார் – நூருல் இசா திட்டவட்டம்

கோலாலம்பூர், பிப்ரவரி 17 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஓரினப்புணர்ச்சி வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டதால், அவரது தொகுதியான பெர்மாத்தாங் பாவில் இடைத்தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் அன்வாரின் இரண்டாவது மகள்...