Home Tags நூர் ஹிஷாம் அப்துல்லா

Tag: நூர் ஹிஷாம் அப்துல்லா

கொவிட்-19 புதிய பாதிப்புகள் 57: மரணம் ஏதுமில்லை

மலேசியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையில், கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்திருக்கிறது.

சனிக்கிழமை வரை புதிய கொவிட்-19 பாதிப்புகள் 30: மரணம் ஏதுமில்லை

மலேசியாவில் சனிக்கிழமை வரையில் 24 மணி நேரத்தில் கொவிட்-19 புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 30 ஆக குறைந்த அளவிலேயே நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

முன்னணிப் பணியாளர்களின் முயற்சிகளை வீணடிக்க வேண்டாம்- நூர் ஹிஷாம்

மலேசியா நேற்று புதன்கிழமை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புதிய கொவிட்19 நேர்மறை சம்பவங்களைப் பதிவு செய்தது.

கொவிட்-19 புதிய பாதிப்புகள் 187 ஆக உயர்வு – 3 நாட்களாகத் தொடர்ந்து மரணம்...

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை திடீரென 172 ஆக உயர்ந்திருப்பது அரசாங்க வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொவிட்-19 பாதிப்புகள் திடீரென 172 ஆக உயர்வு – மரணம் ஏதுமில்லை

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை திடீரென 172 ஆக உயர்ந்திருப்பது அரசாங்க வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு நாளிலும் மருத்துவமனைக்கு வருகை தந்த நூர் ஹிஷாம்

சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம், வழக்கம்போல் இன்றும் ஓய்வெடுத்துக் கொள்ளாமல், தனது குடும்பத்தினருடன் பெருநாளைக்கூட கொண்டாடி மகிழாமல், நேராக புத்ரா ஜெயா மருத்துவமனைக்கு வருகை தந்து முன்னிலைப் பணியாளர்களை ஊக்குவித்தார்.

மலேசியாவில் கொவிட்-19 : புதிய பாதிப்புகள் 60; மரணம் ஏதுமில்லை

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60 புதிய கொவிட்-19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.

செமினி குடிநுழைவு தடுப்பு முகாமில் மட்டும் 21 புதிய கொவிட்-19 பாதிப்புகள்

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48 புதிய கொவிட்-19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் சனிக்கிழமை தனது அன்றாட பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

மலேசியாவில் கொவிட்19: புதிய சம்பவங்கள் 17 மட்டுமே! ஒருவர் மரணம்!

சனிக்கிழமை (மே 16) நண்பகல் வரை மலேசியாவில் 17 புதிய சம்பவங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நாட்டில் 6,872-ஆக உயர்ந்திருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் கொவிட்19 தொற்று இல்லை

கோலாலம்பூர் – நாடே பரபரப்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது  திங்கட்கிழமை கூடவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தை! இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொவிட்19 தொற்று பரிசோதனை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த...