Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

சபாவுக்குள் நுழைய ரபிசி ரம்லிக்கு அனுமதி மறுப்பு!

கோத்தா கினபாலு - ஒரே நாட்டின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல முடியாது என அந்த நாட்டின் அரசியல் தலைவர் ஒருவரை-நாடாளுமன்ற உறுப்பினரை - தடுத்து நிறுத்தி, அந்தக் குடிமகனைத் திருப்பி...

பின்னால் கையைக் கட்டிக் கொள்ளுமாறு ரபிசியிடம் கூறப்பட்டது – வழக்கறிஞர் தகவல்!

கோலாலம்பூர் - அரசாங்க இரகசியங்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லி, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தானாகவே முதுகிற்குப் பின்னால் கையைக் கட்டிக் கொண்டு மக்கள் மத்தியில்...

பக்காத்தான் பேராவை இழந்ததற்குக் காரணம் ஜசெக, பிகேஆர் தான் – ஹாடி குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் - கடந்த 2009-ம் ஆண்டு பேராக் மாநிலத்தில் பக்காத்தான் அரசாங்கம் கவிழ்ந்ததற்குக் காரணம் பாஸ் கட்சி அல்ல என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். பேராக் மாநிலத்தை இழந்ததற்குக் காரணம்...

செந்தமிழ்ச் செல்விக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை – பிகேஆர் தகவல்!

கோலாலம்பூர் - மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி செய்வதாக, அவரது மனைவி செந்தமிழ்ச் செல்வியிடம், பிகேஆர் எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை என அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்...

அன்வாருக்கு வயசாகிவிட்டதா? – நூருல் இசா கூறுவது என்ன?

கோலாலம்பூர் - அன்வாருக்கு வயசாகி விட்டது என்ற காரணத்தைக் காட்டி, அவரை எதிர்கட்சிகளின் தலைவர் என்ற அந்தஸ்த்தில் இருந்து நீக்கிவிட முடியாது  என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் தேசிய உதவித்...

ரபிசி ரம்லிக்கு அபராதம் 1,800 மட்டுமே! நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார்!

கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், பாண்டான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான முகமட் ரபிசி ரம்லி (படம்), அம்னோ உறுப்பினர்களுக்கு எதிராகவும், அவர்களை அவமதிக்கும் விதத்திலும் நடந்து கொண்டார் என நேற்று...

2.6 பில்லியன் விவகாரம்: நஜிப்புக்கு எதிரான பிகேஆரின் வழக்கு தள்ளுபடி!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் 'நன்கொடை'  பெற்ற விவகாரத்தில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பாரிசான் பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், 1எம்டிபி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பிகேஆர்...

அன்வாருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் – அரசு சாரா இயக்கங்கள் கோரிக்கை!

கோலாலம்பூர் - அமைதியான முறையில் எதிர்கட்சியை வழிநடத்தி வரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு, 2016-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வழங்கப்பட வேண்டும் என்று கூறி மலேசியாவைச் சேர்ந்த...

இன்று பிகேஆரில் இணையும் அம்னோவின் முக்கியத் தலைவர்!

கோலாலம்பூர் - மூத்த அம்னோ தலைவர் ஒருவர் இன்று பிகேஆர் கட்சியில் இணையப் போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இன்று பிற்பகல் 12 மணியளவில் பிகேஆர் தலைமையகத்தில், அக்கட்சியின் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில்...

பிகேஆர் பிளவு வதந்தி: அஸ்மினுக்கு எதிராக காலிட் செய்யும் சதியா?

ஷா ஆலம்- பிகேஆர் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி திட்டவட்டமாக மறுத்துள்ளார். கட்சியில் உள்ள மூன்றாவது அணியைச் (சக்தி) சேர்ந்தவர்கள் இணைந்து புதுக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாகக்...