Home Tags பிடிபிடிஎன்

Tag: பிடிபிடிஎன்

கல்விக் கடன் உள்ளவர்கள் இனி வீட்டுக்கான கடனைப் பெறலாம்!

கோலாலம்பூர்: கல்விக் கடன்களால் கருப்பு பட்டியலிடப்பட்ட மாணவர்கள் இப்போது தங்கள் சொந்த வீட்டை வாங்க முடியும் என வீடமைப்பு மற்றும் ஊராட்சிமன்ற அமைச்சர் சுரைடா காமாருடின் தெரிவித்தார். இனி சம்பந்தப்பட்டவர்களை மத்திய கடன்...

பிடிபிடிஎன்: வேலை இருந்தும் கடனை திருப்பிச் செலுத்தவில்லை!

கோலாலம்பூர்: இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில், திருப்பிச் செலுத்தப்பட்ட தேசிய உயர்க் கல்விக் கடனின் (பிடிபிடிஎன்) தொகையானது 558.9 மில்லியன் ரிங்கிட்டாகும் என பிடிபிடிஎன் தெரிவித்துள்ளது. பிடிபிடிஎன் தகவல்...

பிடிபிடிஎன் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் தாருங்கள்!- அன்வார்

பாங்கி: தேசிய உயர் கல்விக் கடனைச் (பிடிபிடிஎன்) செலுத்தாதவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு கால அவகாசத்தை தரலாம் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். முன்னதாக நேற்று வியாழக்கிழமை, கடனைச் செலுத்தாதவர்களுக்கு எதிராக...

பிடிபிடிஎன்: முன்பிருந்த தள்ளுபடி சேவை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்!

கோலாலம்பூர்: உயர் கல்விக் கடன்களை முழுமையாகத் தீர்க்கும் மாணவர்களுக்கு தள்ளுபடிகளை வழங்குவதை, தேசிய உயர் கல்வி நிதியம் (PTPTN) மீண்டும் அமல் படுத்த வேண்டும் என மஹாசிஸ்வா நேஷனல் அமைப்பு நேற்று (வியாழக்கிழமை)...

பிடிபிடிஎன்: பெற்றக் கடனை திருப்பிச் செலுத்துங்கள்!

பெட்டாலிங் ஜெயா: சிறிய தொகை அளவிலாவது பிடிபிடிஎன் கடன்களை திருப்பிச் செலுத்துமாறு, தேசிய உயர்க் கல்வி கடன் நிதியின் (PTPTN) தலைவர், வான் சைபுல் கேட்டுக் கொண்டார். கடன் பெற்றவர்கள் எதிர்கால மாணவர்களைப் பற்றி...

பிடிபிடிஎன்: கடனை திருப்பிச் செலுத்தும் புதிய முறையை ஒரு வருடத்திற்குள் அறிமுகம்!

கோலாலம்பூர்: பிடிபிடிஎன் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தும் புதிய முறையை செயல்படுத்த, அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் முக்கியமான தரப்புகளுடன் கலந்து பேசவுள்ளதாக, அதன் துணை நிருவாக இயக்குனர் மஸ்தூரா முகமட்...

பிடிபிடிஎன்: வருமானம் அடிப்படையில் கடனை திரும்பப் பெறும் திட்டம் நிறுத்தம்

பெட்டாலிங் ஜெயா: வருமான அடிப்படையில் பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டமானது தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மலிக் கூறினார். இப்பதிவுக் குறித்து பலர்,...

பிடிபிடிஎன்: மக்களை சந்தித்தப் பின்பு முடிவுகளை பொதுவில் பகிர வேண்டும்

கோலாலம்பூர்: பிடிபிடிஎன் (PTPTN) கடன் உதவி குறித்த எந்தவொரு தீர்மானத்தையும் அறிவிப்பதற்கு முன்னதாக பொதுமக்களிடம் பேசி முடிவெடுப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர் அடாம் அட்லீ கூறியுள்ளார். இதுவரை இது குறித்த போராட்டங்களில்...

பிடிபிடிஎன் – கடன் பெற்ற மாணவர்கள் செலுத்த வேண்டிய அட்டவணை

கோலாலம்பூர் - பிடிபிடின் கடன் பெற்ற மாணவர்கள் எவ்வளவு தொகையை மாதா மாதம் செலுத்த வேண்டும் என்ற சர்ச்சை ஒருபுறமும், இந்த விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் தங்களின் தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றத்...

பிடிபிடிஎன்: கடனைச் திருப்பிச் செலுத்த 2,000 சம்பள வரம்பு நிர்ணயம்

கோலாலம்பூர்: 2019-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து தேசிய உயர்க் கல்வி கடனுதவி திட்டத்தின் (PTPTN) வழி பயனடைந்தோர், மாத சம்பளமாக 2,000 ரிங்கிட் மற்றும் அதற்கும் மேல் பெறுவார்கள் எனில், மாதாந்திர அடிப்படையில் அந்தக்...