Home Tags புகைமூட்ட நிலைமை

Tag: புகைமூட்ட நிலைமை

புகை மூட்டம்: 57 பள்ளிகள் இன்னும் மூடப்பட்டுள்ளன!

கோலா லங்காட் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் ஐம்பத்தேழு பள்ளிகள், காற்று மாசுபாடு காரணமாக இன்னும் மூடப்பட்டுள்ளன.

சரவாக்: புகை மூட்டம் காரணமாக நோய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சரவாக்கில் புகை மூட்டம் காரணமாக நோய்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சரவாக்: ஶ்ரீ அமானில் காற்று மாசுபாடு மீண்டும் அபாயகரமான நிலையை எட்டியது!

சரவாக்கில் புகை மூட்டம் மோசமடைந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட, இருபது மாவட்டங்களில் மொத்தமாக ஆயிரத்து முப்பத்து ஏழு பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

புகை மூட்டம்: மலேசிய நிறுவனங்களைத் தண்டிப்பதற்காக அரசாங்கம் சட்டத்தை முன்வைத்துள்ளது!

பிற நாடுகளில் புகை மூட்டத்திற்கு காரணமான மலேசிய நிறுவனங்களைத் தண்டிப்பதற்காக, நாடுகடந்த புகைமூட்ட சட்டத்தை அரசாங்கம் உருவாக்கும்.

உலகில் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட பகுதிகளில் கூச்சிங் இடம்பெற்றுள்ளது!

உலகில் மிக மோசமான காற்று மாசுபாடு, கொண்ட பகுதிகளில் கூச்சிங் இடம்பெற்றுள்ளது.

இந்தோனிசியா: காட்டுத் தீயை கட்டுப்படுத்த எல்லா விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்!

இந்தோனிசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை கட்டுப்படுத்த எல்லா விதமான, முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அதன் அதிபர் ஜோகோ விடோடோ குறிப்பிட்டுள்ளார்.

புகை மூட்டம்: பேராக், சிலாங்கூர், சரவாக் பள்ளிகள் மூடப்பட்டன!

புகை மூட்டம் காரணமாக பேராக் சிலாங்கூர் சரவாக், மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

சரவாக்: ஶ்ரீ அமானில் காற்று மாசுபாடு குறியீடு 365-ஆக பதிவாகியுள்ளது!

சரவாக் ஶ்ரீ அமானில் காற்று மாசுபடு குறியீடு ஆபத்தான, நிலையை எட்டியுள்ளாதாக சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

காட்டுத் தீ சம்பவத்தில் மலேசிய நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் நிலத்தை இந்தோனிசிய தரப்பு...

காட்டுத் தீயை மலேசிய நிறுவனம்தான் தொடங்கியது என்று சந்தேகிக்கப்பட்டதைத், தொடர்ந்து அதற்குச் சொந்தமான நிலத்தை இந்தோனிசிய தரப்பு கைப்பற்றியுள்ளது.

செயற்கை மழை மூலம் சிலாங்கூரில் புகை மூட்டம் கையாளப்படும்!

இருநூறுக்கும் மேற்பட்ட காற்று மாசுபாடு குறியீட்டு பதிவான பகுதிகளில், செயற்கை மழையை ஏற்படுத்த சிலாங்கூர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.