Home Tags புகைமூட்ட நிலைமை

Tag: புகைமூட்ட நிலைமை

மலேசியாவில் புகைமூட்டத்தால் 6500 பேர் மரணமா? – சுகாதாரத்துறை மறுப்பு!

கோலாலம்பூர் - இந்தோனிசியப் புகைமூட்டத்தினால் கடந்த ஆண்டு இந்தோனிசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்து  ஹார்வர்டு மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வு முடிவுகளை மலேசியா மறுத்துள்ளது. அந்த...

இந்தோனிசியப் புகைமூட்டத்தால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணம் – ஆய்வறிக்கை தகவல்!

கோலாலம்பூர் - கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனிசியக் காடுகள் பற்றி எரிந்து அதன் மூலம் பரவிய புகைமூட்டத்தினால், இந்தோனிசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில், 1 லட்சத்திற்கும் (100,000) அதிகமான அகால...

“அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே!” – ரஜினியின் வருகையும் – விலகிய...

கோலாலம்பூர் – கடந்த இரண்டு மாதங்களாக மலேசியா வானத்தை மூடியிருந்த புகைமூட்டம் பலவகைகளிலும் மலேசிய மக்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை வெகுவாகப் பாதித்திருந்தது. ஆனால், இன்று மேல்நோக்கி வானத்தைப் பார்த்தவர்களின் கண்களில் எல்லாம் மலர்ச்சி...

இன்று வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறப்பு: வட மாநிலங்களில் மட்டும் விடுமுறை

பெட்டாலிங் ஜெயா- வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளைத் தவிர, நாட்டின் பிற பகுதிகளில் வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு...

புகையால் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை! 27 லட்சம் மாணவர்கள் பாதிப்பு!

கோலாலம்பூர்- மோசமான புகைமூட்டம் காரணமாக இன்று வியாழக்கிழமையும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்படுகின்றன. இதற்கான உத்தரவை கல்வி அமைச்சு புதன்கிழமை பிறப்பித்தது. இதையடுத்து மொத்தம் 4,778 பள்ளிகள் மூடப்படும். இவற்றில்...

புகைமூட்டப் பிரச்சனை: பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை!

புத்ராஜெயா - நாட்டில் மீண்டும் அதிகரித்துள்ள புகைமூட்டப் பிரச்சனை காரணமாக நேற்று பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இன்று புகைமூட்டம் சற்று தணிந்திருந்தாலும் கூட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது...

புகைமூட்டம்: விமானங்கள் ரத்தானதால் சபாவில் நூற்றுக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு!

கோத்தாகினபாலு- மோசமான புகைமூட்டம் காரணமாக சபா விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான பயணிகள் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ள முடியாமல்...

புகைமூட்டம்: திங்கட்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் மூடப்படுகின்றன!

கோலாலம்பூர் - புகை மூட்டம் இன்னும் சீராகவில்லை என்ற காரணத்தால் நாளை திங்கட்கிழமை பள்ளிகள் மூடப்படுவதாக கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மகாட்சிர் காலிட் அறிவித்துள்ளார். மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், புத்ராஜெயா, கோலாலம்பூர் ஆகிய...

செயற்கை மழை வரவழைக்கும் ரசாயனத்தால் தோலுக்கு பாதிப்பா?

கோலாலம்பூர் - நாட்டில் ஏற்பட்டிருக்கும் புகைமூட்டத்தைத் தணிக்க செயற்கை மழையை உருவாக்கும் முயற்சியில் வீரியமிக்க ரசாயனத்தை மலேசிய விமானப் படை பயன்படுத்துவதாக நட்பு ஊடகங்களில் வழியாகப் பரவிய செய்தியை தற்காப்பு அமைச்சு மறுத்துள்ளது. இது...

புகை மூட்டத்தால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று வியாழக்கிழமை திறப்பு!

பெட்டாலிங் ஜெயா- நாடு முழுவதும் நிலவிய மோசமான புகை மூட்டம் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் இன்று வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த இரு தினங்களாக...