Home Tags பூர்வ குடியினர்

Tag: பூர்வ குடியினர்

‘பூர்வகுடி மக்களின் நலம்; சுய நிர்ணய உரிமை’ நம்பிக்கைக் கூட்டணி அரசு முனைப்பு...

புத்ராஜெயா - நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களின் நலனை நிலைநாட்டுவதில் நம்பிக்கைக் கூட்டணி அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் குடிமக்கள்...

பூர்வக்குடி மக்களை ஏமாற்றிய கிளந்தான் அரசு மீது புத்ராஜெயா வழக்கு!

புத்ராஜெயா: தெமியார் பூர்வக்குடியினரின் நிலத்தை ஆக்கிரமித்ததற்காக, மத்திய அமைச்சரவையின் உத்தரவுபடி, நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 18) மலேசிய அரசாங்கம், கிளந்தான் மாநிலத்தின் மீது வழக்குத் தொடுத்தது. இவ்விவகாரம் குறித்து கோத்தா பாரு உயர் நீதிமன்றத்தில்...

நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டால், வருமானமும் பதவியும் பறிபோகும்!

கேமரன் மலை: வருகிற கேமரன் மலை இடைத் தேர்தலில், பூர்வக்குடி கிராமத் தலைவர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால், அவர்களின் வருமானம் நிறுத்தப்படும் என்றும், மேலும் அவர்களின் பதவிகள் பறிக்கப்படும் என்றும் செனட்டர்...

“பூர்வகுடி மக்களின் தேவைகளை நம்பிக்கைக் கூட்டணி நிறைவேற்றும்” – வேதமூர்த்தி

புத்ராஜெயா - நாட்டில் வாழ்கின்ற பூர்வகுடி மக்கள் எதிர்நோக்கும் சிக்கல், பிரச்சனைகளைக் கண்டறியவும் அவற்றைக் களையவும் உரிய வழிவகைப் பற்றி ஆராய்வதற்கான வட்ட மேசை மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 6) நடைபெற்றது....

பூர்வக்குடி மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலே கைவிடும் அவலம்!

குவா மூசாங்: தங்கள் கிராமங்களுக்கு அருகாமையில் பள்ளிகளை அமைக்க அரசாங்கத்தை, கம்போங் அரிங் 5 மற்றும் கோலா கோ கிராம பூர்வக்குடியினர் கேட்டுக் கொண்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 100 மாணவர்கள்...

பூர்வகுடி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் – பொன்.வேதமூர்த்தி

குளுவாங் - நாட்டில் வாழ்கின்ற பூர்வகுடி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் களைவதற்காக மாநில அரசுகளுடனும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் மத்திய  அரசாங்கம் ஆலோசிக்கும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். குளுவாங்கிற்கு அருகில் உள்ள...

“பூர்வ குடியினருக்கு 100 மில்லியன் – முறையாக செலவிடப்படும்” – வேதமூர்த்தி

கோலாலம்பூர் – வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நாட்டின் பூர்வ குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 100 மில்லியன் ரிங்கிட், அந்த மக்களின் மேம்பாட்டிற்காக, குறிப்பாக அவர்களின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என பிரதமர் துறை...