Home Tags பெர்சே

Tag: பெர்சே

செமினி: நம்பிக்கைக் கூட்டணி அதிகமான தேர்தல் குற்றங்களை புரிந்துள்ளது!

கோலாலம்பூர்: சமீபத்தில் நடைபெற்ற முடிந்த செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிகமான தேர்தல் குற்றங்கள் பதிவாகி உள்ளதாக பெர்சே அமைப்புக் கூறியது. கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற ஐந்து தேர்தல்களின் எண்ணிக்கையை...

சுங்கை காண்டிஸ் : நஜிப் தேர்தல் விதிமுறைகளை மீறினாரா?

கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முதல் நாள் வெள்ளிக்கிழமையோடு (ஆகஸ்ட் 3) முடிவுக்கு வந்தன. வாக்களிப்பு நடைபெறும் நாளில் யாரும் -...

வேலை நாளில் பொதுத்தேர்தல் – பெர்சே 2.0 கண்டனம்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி, புதன்கிழமை நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இந்நிலையில், வேலை நாளில் பொதுத்தேர்தல் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதற்கு பெர்சே 2.0 அமைப்பு...

பெர்சே, சுவாராம் அலுவலகங்களில் காவல்துறை விசாரணை!

கோலாலம்பூர் - தொகுதிகள் எல்லை சீர்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதைக் கண்டித்து கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியதற்காக பெர்சே மற்றும் சுவாராம் அலுவலகங்களில் இன்று வெள்ளிக்கிழமை காவல்துறையினர் விசாரணை...

நாடாளுமன்றத்திலும், துகு நெகாராவிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, தொகுதி எல்லை சீர்திருத்த சட்டமசோதா தாக்கல் செய்யப்படுவதை எதிர்த்து, பெர்சே அமைப்பைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், துங்கு நெகாராவில் ஒன்று கூடியிருக்கின்றனர். இதனையடுத்து, துகு...

பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்ப்போம் – ஜமால் முகமட் எச்சரிக்கை

கோலாலம்பூர் – தேர்தல் ஆணையத்தில் தொகுதி எல்லை மாற்றங்கள் மீதான மசோதா நாளை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது, அதனை எதிர்த்து பொதுத் தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பான பெர்சே நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்...

புதன்கிழமை நாடாளுமன்றத்தின் முன் பெர்சே ஆர்ப்பாட்டம்

கோலாலம்பூர் – தேர்தல் ஆணையத்தின் தொகுதி எல்லை மாற்றங்கள் மீதான மசோதா எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அன்றைய தினம் பொதுத் தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பான பெர்சே நாடாளுமன்றத்திற்கு...

அஞ்சல் வாக்குகளுக்கான பதிவுகளை உடனே நிறுத்துங்கள்: பெர்சே

கோலாலம்பூர் - அஞ்சல் வாக்குகளுக்கான பதிவுகளை உடனடியாக நிறுத்துமாறு பெர்சே அமைப்பு, தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியிருக்கிறது. இது குறித்து பெர்சே அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "2018-ம் ஆண்டிற்கான வரவு செலவுக் கணக்குகளின் படி, அஞ்சல்...

திடீர் விடுதலை அதிர்ச்சியால் அம்பிகா-மரியா சின் கண்ணீர்!

கோலாலம்பூர் – நாளை செவ்வாய்க்கிழமை பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவின் ஆட்கொணர்வு மனு விசாரிக்கப்படவிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மாலையில் திடீரென அவர் எதிர்பாராதவிதமாக விடுதலை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மரியாவின்...

மரியா சின் விடுதலை!

கோலாலம்பூர் - தடுப்புக் காவலில் இருந்த பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, இன்று திங்கட்கிழமை மாலை 4.45 மணியளவில் விடுவிக்கப்பட்டார்.