Home Tags பேராக்

Tag: பேராக்

பேராக் மாநிலத்தில் தேர்தலா?

பேராக் மாநிலத்தில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக, எழுந்த குற்றச்சாட்டுகளை மலேசிய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

இந்தோனிசிய பணிப்பெண் விவகாரத்தில் அரசியல் தலையீடல் இருப்பதாக குடும்பத்தினர் கருத்து!

இந்தோனிசிய பணிப்பெண் விவகாரத்தில் அரசியல் தலையீடல், இருப்பதாக அப்பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உள்துறை அமைச்சருடன் பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அமெரிக்கா பயணம்

உள்துறை அமைச்சருடன் பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அமெரிக்காவுக்கான அரசுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஆட்சிக்குழு பொறுப்பிலிருந்து விடுப்பில் செல்வதாக யோங் அறிவித்தார்!

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், பவுல் யோங் பதவியில் இருந்து விடுப்பில் செல்வதாக அறிவித்தார்.

“மக்கள் என்னை நியமித்துள்ளனர், நான் தொடர்ந்து பணியில் இருப்பேன்!”- யோங்

மக்கள் தம்மை நியமித்துள்ளதாகவும் தாம் தொடர்ந்து தமது பணிகளைத், தொடரப் போவதாகவும் சூ யோங் கியோங் தெரிவித்தார்.

இந்தோனிசிய பணிப்பெண் விவகாரத்தில் யோங் குற்றம் சாட்டப்பட்டார்!

இந்தோனிசியப் பணிப்பெண்ணை பாலியல் பலத்காரம் செய்ததாக, பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங் ஈப்போ அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

பாலியல் புகார் கூற இந்தோனிசியப் பெண்ணுக்கு 100,000 ரிங்கிட் தரப்பட்டதா?

பாலியல் வல்லுறவு கொண்டதாகப் புகார் சுமத்தப்பட்டிருக்கும் பவுல் யோங் சூ கியோங் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கு 100,000 ரிங்கிட் பணம் தரப்பட்டதாக பேராக் சட்டமன்ற அவைத் தலைவர் ஙே கூ ஹாம் புகார் செய்திருக்கிறார்.

இந்தோனிசிய பணிப்பெண் பாலியல் பலாத்காரம் – யோங் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்

இந்தோனிசிய பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும், பவுல் யோங் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று கூறப்படுகிறது.

48 மணி நேரத்திற்குள் யோங் சம்பந்தப்பட்ட விசாரணையை காவல் துறை முடிக்கும்!

நாற்பத்து எட்டு மணி நேரத்திற்குள் ஆட்சிக்குழு உறுப்பினர் மீதான விசாரணையை முடித்து, ஆதாரங்களை மாநில அரசு வழக்கறிஞரிடம் காவல் துறை ஒப்படைக்கும்.

“2 ஆயிரம் ஏக்கர் – நான்தான் முதலில் ஆட்சிக் குழுவில் ஆய்வறிக்கையாக பரிந்துரைத்தேன்” வசந்தம்...

ஆர்டிஎம் 2 தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறிய வசந்தம் நிகழ்ச்சியில், பேராக் இந்தியர் விவகாரங்கள் குறித்து, ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் விரிவாக விவரித்தார்.