Home Tags பேராக்

Tag: பேராக்

ஆர்டிஎம்-2 வசந்தம் நிகழ்ச்சியில் சிவநேசன்

கோலாலம்பூர் - இன்று மலேசிய தொலைக்காட்சி ஆர்டிஎம் 2 அலைவரிசையில் இடம் பெறும் வசந்தம் நிகழ்ச்சியில் பேராக் மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் நேர்காணலில் பங்குபெறுகிறார். இந்நிகழ்ச்சியில் பேராக் மாநில இந்தியர்களின் கல்வி மேம்பாட்டிற்கும்...

“முஸ்லீம் அல்லாதவர்களுக்கு 10 மில்லியன் நிதி ஒதுக்கீடு. இந்தியர்களுக்கு 1 மில்லியன் சிறப்பு ஒதுக்கீடு”...

(நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்து இரண்டாம் ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அந்தக் கூட்டணியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அமைச்சுப் பொறுப்புகளில்...

“2 ஆயிரம் ஏக்கர் கல்வித் தோட்டம் – எதற்காக எனது போராட்டம்?” – விளக்குகிறார்...

(நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்து இரண்டாம் ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அந்தக் கூட்டணியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அமைச்சுப் பொறுப்புகளில்...

“அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளுக்கு சொந்த நிலம் கிடைக்க போராடுகிறேன்” செல்லியல் நேர்காணலில் சிவநேசன்...

பீடோர் - (நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்து இரண்டாம் ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அந்தக் கூட்டணியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள்,...

பவுல் சூ யோங் கியோங் மீண்டும் பணிக்கு திரும்பினார்!

ஈப்போ: இந்தோனிசிய பணிப்பெண் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினரான பவுல் யோங் சூ கியோங் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் பணிக்குத் திரும்பினார். கடந்த செவ்வாய்க்கிழமை...

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பில் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கைது!

ஈப்போ: இந்தோனிசிய பணிப்பெண் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு உதவ பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை அவர் கைது செய்யப்பட்டதாக பேராக்மாநில காவல்...

பேராக்: ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா ஒத்திவைப்பு!

ஈப்போ: வருகிற ஜூலை 11-ஆம் தேதி திட்டமிடப்பட்ட பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா மற்றும் நியமனம் குறிப்பிடப்படாத தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுல்தான் நஸ்ரின் ஷா ஆணைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக்...

பேராக் மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி

ஈப்போ - பேராக் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, நேற்று ஜூன் 22-ஆம் தேதி   (சனிக்கிழமை) மலேசிய அருள் ஒளி மன்றம், பேராக்கில் சிறப்பாக நடைபெற்றது.  பேராக் மாநில...

பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டு, பெயரை கெடுக்கும் முயற்சி!- எஸ்.கேசவன்

சுங்கை சிப்புட்: சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.கேசவன் மீதான பாலியல் ரீதியிலான தொந்தரவு குறித்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.  தமது பெயரை கெடுக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கையை தாம் பார்ப்பதாக அவர்...

தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழி நாள் – விமரிசையானக் கொண்டாட்டங்கள்

ஈப்போ - பிப்ரவரி 21ஆம் நாள் அனைத்துலகத் தாய்மொழி நாளாக உலக மக்களால் கொண்டாடப்படுகிறது. அவரவர் தாய்மொழியை உணர்ந்து பற்றையும் உணர்வையும் வளர்த்துக் கொள்ள தாய்மொழி நாள் வழிவகுக்கிறது எனலாம். அந்தவகையில் பல்வேறு அமைப்புகள்...