Home Tags பொன்.வேதமூர்த்தி

Tag: பொன்.வேதமூர்த்தி

இப்ராகிம் அலி: “வேதமூர்த்தியை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்!”

கோலாலம்பூர்: பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலி வேதமூர்த்திக்கு எதிரான தமது குற்றச்சாட்டை மீட்டுக் கொள்ளப் போவதில்லை என தெரிவித்தார். இதற்கிடையே, இன்று பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் ரஹ்மான் மற்றும்...

இப்ராகிம் அலி கருத்து குறித்து, அம்னோ இளைஞர் பகுதி துணைத் தலைவர் சாடல்

கோலாலம்பூர்: பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலியின் உரை குறித்து அம்னோ இளைஞர் பகுதி துணைத் தலைவர், ஷாரில் ஹம்டான் தமது டுவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளார். பொதுவில் மலாய்க்காரர் மத்தியில் வேதமூர்த்தியின் மீது அதிருப்தி...

தாஜூடின் மற்றும் இப்ராகிம் அலி மீது சட்ட நடவடிக்கை- வேதமூர்த்தி

கோலாலம்பூர் : பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் மற்றும் பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலி, தம் மீது விடுத்த அறிக்கைகளை 24 மணி நேரத்திற்குள் மீட்டுக் கொள்ளவில்லை...

சீ பீல்ட் கோயில்: சுமுகமான முறையில் தீர்வு காணும் – வேதமூர்த்தி

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அமைச்சர்கள் மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கத் தலைவர்களும் சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் விவகாரத்தில் இணக்கமான தீர்வை அடைவதற்கு நெருக்கமாக உழைத்து வருவதாக அமைச்சர் பி....

வேதமூர்த்தியை பதவி விலகக் கோரிய பெர்காசா!

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் காவல் துறையின் நடவடிக்கைக் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் துறை அமைச்சர், பி. வேதமூர்த்தி பதவி விலகக் கோரி நேற்று நடைபெற்ற...

சீ பீல்ட் ஆலய நிலத்தை எடுத்துக் கொள்ள சிலாங்கூருக்கு மகாதீர் உத்தரவு

சுபாங் - சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் தொடர்ந்து தற்போது இருக்கும் நிலத்திலேயே நிலைநிறுத்தப்பட விரைவில் தீர்வு காணப்படலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. அனைத்துத் தரப்பு இந்திய சமுதாயத்தினரும், ஆலய...

வேதமூர்த்தி, குலசேகரன் சீ பீல்ட் ஆலயத்திற்கு வருகை

சுபாங் - பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி நாட்டின் முதன்மைத் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கும் சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலயத்திற்கு இன்று பிற்பகலில் பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் பொன்.வேதமூர்த்தியும், மனித வள...

வேதமூர்த்தி தீபாவளி உபசரிப்பில் பிரதமர் தம்பதியருடன் 7 ஆயிரம் பேர்!

ரெம்பாவ் - கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 9-ஆம் தேதி நெகிரி செம்பிலான் ரெம்பாவ் சதுக்கத்தில் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி நடத்திய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் தம்பதியர் கலந்து சிறப்பித்தனர்....

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் – காமாட்சி துரைராஜூ

கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளி ஒன்றில் காட்டுப் பகுதியில் ஏறத்தாழ 48 தமிழர்கள் – தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு வந்தவர்கள் – சிக்கிக் கொண்டுள்ளதாகத்...

கொத்தடிமைகளாகத் தமிழர்கள் : வேதமூர்த்தி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தார்!

கோலாலம்பூர் – 48 தமிழகத்துத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக சிக்கிக் கொண்டு பரிதவிக்கிறார்கள் என்ற காணொளி பகிரப்பட்டு சமூக ஊடங்களில் உலா வரத் தொடங்கியவுடன், உடனடியாக அதனைத் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர்...