Home Tags பொன்.வேதமூர்த்தி

Tag: பொன்.வேதமூர்த்தி

21 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பின் வேதமூர்த்தி மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதி

கோலாலம்பூர், மார்ச் 31 – கடந்த 21 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்த ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, மயக்கமடைந்த காரணத்தால் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மலேசிய இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக ஹிண்ட்ராப் முன்மொழிந்துள்ள ஐந்தாண்டு திட்ட...

பிரதமர் நஜிப் நாளை ஹிண்ட்ராப் தலைவர்களைச் சந்திக்கிறார்

கோலாலம்பூர், மார்ச் 24- இந்திய சமுதாயம் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்குரிய உரிமைகள் மீறப்பட்டுள்ளதையும் அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தும் வகையில், ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கடந்த மார்ச் 11 ஆம் தேதி முதல்  உண்ணாவிரதம் இருந்து...

வேதமூர்த்தி 11ஆவது நாளாக உண்ணாவிரதம்

ரவாங், மார்ச் 21- மலேசிய இந்தியர்களின் 56 ஆண்டு கால மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பி.வேதமூர்த்தி மேற்கொண்டிருக்கின்ற உண்ணாவிரதம் 11ஆவது நாளாக நீடித்தது. இந்தியர்களின் சமூக, பொருளாதார விடியலுக்காக தேசிய முன்னணி...

வேதமூர்த்தியின் உண்ணாவிரதப் போராட்டம் நடப்பு சூழ்நிலைக்கு ஏற்புடையதா?

மார்ச் 19 - ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி, இந்திய சமுதாயம் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குரிய உரிமைகள் மீறப்பட்டுள்ளதையும் அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தும் வகையில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி முதல்...

வேதமூர்த்திக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் இணைந்தார் சீன வாலிபர்

ரவாங், மார்ச்.15 - ரவாங், கம்போங் பெங்காலியிலுள்ள அருள்மிகு அகோர வீர பத்ர-சங்கிலிக் கருப்பர் ஆலயத்தில் வெறும் தண்ணீரை மட்டுமே அருந்திய நிலையில் வேதமூர்த்தி இன்று 4 ஆவது நாளாக  உண்ணாவிரதப்  போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில்,நேற்று...

3ஆவது நாளாக உண்ணாவிரதம் நீடிப்பு- வேதமூர்த்தி

ரவாங், மார்ச்.14-ஜாலான் டெம்ப்ளர் 17, ½ மைலில் உள்ள கம்போங் பெங்காலியில் அருள்மிகு அகோர வீர பத்ர-சங்கிலிக் கருப்பர் ஆலயத்தில் வெறும் தண்ணீரை மட்டுமே அருந்திய நிலையில் வேதமூர்த்தி தமது போராட்டத்தை தொடர்ந்து...

மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கை மீது ஹிண்ட்ராப் பலத்த அதிருப்தி-வேதமூர்த்தி அறிக்கை

              பிப்ரவரி 28 – பொதுத் தேர்தலுக்கு முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ள மக்கள் கூட்டணியின் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கை குறித்து தனது பலத்த அதிருப்தியை வெளியிட்டுள்ள ஹிண்ட்ராப் இயக்கம், இந்திய சமுதாயத்தின் நலன்களை மக்கள்...

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்து விடவில்லை- வேதமூர்த்தி தகவல்

கோலாலம்பூர்,பிப்.5- எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்து விடவில்லை என்று ஹிண்ட்ராப்பின் தேசியத் தலைவர் வேதமூர்த்தி கோடி காட்டியுள்ளார். ஹிண்ட்ராப் என்பது மக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டது. இது அரசியல் அமைப்பு இல்லை என்றாலும்...

ஹிண்ட்ராப் தடை நீக்கம் : தேசிய முன்னணியோடு ஹிண்ட்ராப் இணையும் அறிகுறியா?

கோலாலம்பூர், ஜனவரி 26 – கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஹிண்ட்ராப் இயக்கம் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த இயக்கத்தின் மீதான தடை கடந்த வெள்ளிக்கிழமை 25ஆம் தேதி முதல் நீக்கப்படுகின்றது...

ஹிண்ட்ராப்-பாக்காத்தான் கைகோர்ப்பு: 13-வது பொதுத் தேர்தல் முடிவுகளில் மாற்றங்களைக் கொண்டு வருமா?

கோலாலம்பூர் – டிசம்பர் 12 – சில ஆண்டுகளாக நாடுகடந்து வாழ்ந்து விட்டு நாடு திரும்பிய ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி ஹிண்ட்ராப் இயக்கத்தை மேலும் வலுவுடன் முன்னெடுத்துச் செல்வதில் மும்முரம் காட்டி...