Home Tags ப.கமலநாதன்

Tag: ப.கமலநாதன்

“தமிழ்ப் பள்ளிகள் மீதான கடமைகளைச் செய்து முடிப்பேன்- குற்றங் குறைகளுக்கு பதில் சொல்லி நேரத்தை...

தஞ்சோங் மாலிம் – இங்குள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 2 பிப்ரவரி 2018 தொடங்கி, 4 பிப்ரவரி 2018 வரை 3 நாட்களுக்கு தமிழ்ப் பள்ளிகளின் மேலாளர்...

“எதையும் மறைக்க மாட்டோம்! நியாயப்படி விசாரணை” கமலநாதன் உறுதி

ஜோர்ஜ் டவுன் – தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்த 14 வயதான எம்.வசந்தப்பிரியா குறித்த விசாரணைகளில் எந்த அம்சங்களும் மூடி மறைக்கப்படாது என்றும் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என வசந்தப்...

செரண்டா தமிழ்ப்பள்ளி தாமதம்: அறங்காவலர் குழுவின் எதிர்ப்பு தான் காரணம்!

பிஸ்தாரி ஜெயா - செரண்டாவிலுள்ள மிஞ்சாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றும் விவகாரத்தில் அரசாங்கம் வெற்று வாக்குறுதி வழங்கியதாகக் கூறப்படுவதை கல்வி அமைச்சு முற்றாக மறுத்தது. சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்டுள்ள நிலப்பிரச்சினையே, செரண்டாவில்...

ஆசிரியர் தாக்கும் சம்பவம்: மலேசியாவில் நடக்கவில்லை!

கோலாலம்பூர் - மாணவர் ஒருவரை ஆசிரியர் கொடூரமாகத் தாக்கும் காணொளி ஒன்று ஃபேஸ்புக், வாட்ஸ்எப் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பரவி வருகின்றது. இந்நிலையில் அச்சம்பவம் மலேசியாவில் நடந்ததாகவும் அதில் கூறப்பட்டு வருகின்றது. ஆனால் அச்சம்பவம் மலேசியாவில்...

வெள்ளம்: எஸ்பிஎம்/எஸ்டிபிஎம் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

கோலாலம்பூர் - பினாங்கு, கெடா மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டிருந்தாலும், திட்டமிட்டபடி எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வுகள் நடைபெறும் என துணை கல்வி அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்திருக்கிறார். கல்வி அமைச்சு வெள்ள நிலவரங்களைக் கண்காணித்து...

தகாத வார்த்தைகள் பேசிய ஆசிரியர் இடமாற்றம் – கமலநாதன் தகவல்!

கோலாலம்பூர் –  வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களிடம் தகாத வார்த்தைகளைப் பேசிய ஆசிரியர், வேறு பணிக்கு மாற்றப்பட்டிருப்பதாக துணைக் கல்வியமைச்சர் டத்தோ பி.கமலநாதன் தெரிவித்திருக்கிறார். பெஸ்தாரி ஜெயாவில் உள்ள தமிழ்ப் பள்ளியில் இருந்து...

“இந்திய உணவு விநியோகிப்பாளர் குத்தகை இரத்து” – கமலநாதன் விளக்கம்

கோலாலம்பூர் - அண்மையில் சமூக ஊடகங்களில் சர்ச்சையாகிப் பரவலாகப் பகிரப்பட்ட செய்தியொன்றில் செபராங் பிறை போலிடெக்னிக்கில் இந்திய உணவு குத்தகையாளர் நீக்கப்பட்டது இன ரீதியான ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த குத்தகை இரத்து...

“33.5 மில்லியன் ரிங்கிட் மாயமாகவில்லை” – கமலநாதன் விளக்கம்!

கோலாலம்பூர் - 2016-ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்காக வழங்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட்டில், 33.5 மில்லியன் மாயமானதாக வெளியான தகவல்களுக்குப் பதிலளிக்கும் விதமாகக் கல்வி துணையமைச்சர் டத்தோ கமலநாதன்...

பாதிக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளன!

கோலாலம்பூர் - தொடங்கியுள்ள 2017-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 13,370 மாணவர்கள் தமிழ்ப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் பதிந்து கொண்டுள்ளதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்ப் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்புவதில் இந்தியப் பெற்றோர்கள் தொடர்ந்து ஆர்வம்...

இருமொழித் திட்டம்: “மாணவர்கள் மீது திணிக்கப்படவில்லை” கமலநாதன்!

கோலாலம்பூர் – தாய்மொழிப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் அமுல்படுத்தப்படுவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் “இந்தத் திட்டம் மாணவர்கள் மீது திணிக்கப்படவில்லை. மாறாக, பெற்றோர்களின் எழுத்துபூர்வமான சம்மதத்துடனே அமுல்படுத்தப்படுகிறது” என கல்வி...