Home Tags மனிதவள அமைச்சு

Tag: மனிதவள அமைச்சு

சொக்சோ பங்களிப்பு விகிதம் உயர்த்தப்படலாம்- சரவணன்

கோலாலம்பூர்: ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 (சட்டம் 4) கீழ் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) பங்களிப்புகளை மக்களுக்கு சுமையில்லாமல் உயர்த்துவதன் அவசியத்தை மனிதவள அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. 1971- ஆம் ஆண்டிலிருந்து,...

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தவறும் முதலாளிகளுக்கு சிறை

கோலாலம்பூர்: தொழிற்சாலைகளின் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யத் தவறும் முதலாளிகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்வர். தொழிலாளர்கள் வீட்டுவசதி மற்றும் வசதிகளின் குறைந்தபட்ச தரநிலைகள் (திருத்தம்) சட்டம்...

தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை அரசு தடுக்க வேண்டும்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதிலிருந்து முதலாளிகளை தடுக்குமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளன. நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதிலிருந்தும், நன்மைகளை குறைப்பதிலிருந்தும், வேலை நிறுத்த அவசரகால விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்...

செப்டம்பரில் வேலையின்மை விகிதம் 4.6 விழுக்காட்டிற்கு குறைந்துள்ளது

கோலாலம்பூர்: நாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த மே மாதத்தில் 5.3 விழுக்காடு அல்லது 826,100 பேராக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் அது 4.6 விழுக்காடு அல்லது 737,500 ஆக குறைந்துள்ளது என்று மனிதவளத்...

91.1 விழுக்காடு அந்நியத் தொழிலாளர் தங்குமிடங்கள் சட்டத்தைப் பின்பற்றவில்லை

கோலாலம்பூர் : (பெர்னாமா) - நாட்டில் 14 லட்சம் அல்லது 91.1 விழுக்காடு அந்நியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தங்குமிடங்கள், சட்டம் 446 அல்லது 1990-ஆம் ஆண்டு தொழிலாளர் தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான...

ஊதிய மானிய திட்டம்: 3.3 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் தாக்கத்தின் போது, 3.3 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழப்பதை அரசாங்கத்தின் ஊதிய மானிய திட்டம் தடுத்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியுள்ளார். நவம்பர் 6- ஆம்...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கொவிட்19 பரிசோதனை அட்டவணையை மனிதவள அமைச்சு உருவாக்கும்

கோலாலம்பூர்: கட்டுமான தளங்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் தங்குமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான கொவிட் -19 சம்பவங்களைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மலேசியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான பரிசோதனை அட்டவணையை மனிதவள அமைச்சகம் உருவாக்கும். இந்த...

‘செப்டம்பர் நிலவரப்படி 737,500 பேர் வேலையில்லாமல் உள்ளனர்!’- எம்.சரவணன்

கோலாலம்பூர்: வேலைவாய்ப்பு காப்பீட்டு முறைமை (இஐஎஸ்) பதிவுகளின்படி, 2020 ஜனவரி முதல் நவம்பர் 13 வரை மொத்தம் 95,995 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் நிலவரப்படி அதிகாரப்பூர்வ வேலையின்மை விகிதம் 4.6 விழுக்காடாக உள்ளது,...

ஈப்போவில் ஊழியர் இறந்ததை அமைச்சு விசாரிக்கிறது!- எம்.சரவணன்

கோலாலம்பூர்: கடந்த வாரம் ஈப்போவில் வியத்தகு முறையில் ஓர் ஊழியர் இறந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் இனவெறி குற்றச்சாட்டுகளை மனித வளத்துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது. "குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்...

“மனிதவள மேம்பாட்டு நிதிக் கழகம் 48 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியது” – சரவணன்

கோலாலம்பூர் : மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் எச்.ஆர்.டி.எஃப் (HRDF - Human Resources Development Fund) என்னும் மனிதவள மேம்பாட்டு நிதிக் கழகம் இந்த பொருளாதார நெருக்கடியிலும் வேலை வாய்ப்பின்மை சூழ்நிலையிலும்...