Home Tags மனிதவள அமைச்சு

Tag: மனிதவள அமைச்சு

மலிண்டோ ஏர் நிர்வாகத்துடன் அரசாங்கம் சந்திப்பு நடத்தியுள்ளது

கோலாலம்பூர்: மலிண்டோ விமானம் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து இன்று மலிண்டோ ஏர் நிர்வாகத்துடன், மனிதவளத் துறை கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது. சொக்சோ ஆகியோரையும் உள்ளடக்கிய இந்த சந்திப்பு, தொழிலாளர் சட்டங்களுடன் இணங்குவது தொடர்பான...

1,663 நிறுவனங்கள் ஊதிய மானிய திட்ட விண்ணப்பத்தில் மோசடி செய்துள்ளன

கோலாலம்பூர்: ஊதிய மானிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மொத்தம் 1,663 நிறுவனங்கள் மலேசிய நிறுவன ஆணையத்தின் (எஸ்.எஸ்.எம்) ஆவணங்களை பொய்யாக்கியதாக மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார். குறிப்பிட்ட நிறுவனங்கள் 14,800 ஊழியர்களுக்கு...

7 மாதங்களில் 15,666 மலேசியர்கள் சிங்கப்பூரில் வேலை இழந்துள்ளனர்

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்று தொழிலாளர் சந்தையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால், 2020-ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் 15,666 மலேசியர்கள் சிங்கப்பூரில் வேலை இழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதவளத்துறை அமைச்சர்...

சிங்கப்பூரில் வேலை இழந்தவர்களின் நிலை குறித்து அரசு கவனம் செலுத்தும்

கொவிட் 19 தொற்றுநோயால் சிங்கப்பூரில் வேலை இழந்த மலேசிய தொழிலாளர்களின் நிலைக்கு உரிய கவனம் செலுத்தப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

சொக்சோ வாரியத் தலைவராக டான்ஸ்ரீ ஹனிபா நியமனம்

பிரபல மருத்துவரும், வணிகப் பிரமுகருமான டான்ஸ்ரீ டத்தோ   டாக்டர் ஹாஜி முகமட் ஹனிபா பின் அப்துல்லா சொக்சோ வாரியத்தின் (SOCSO) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

30,000 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு தக்கவைப்பு திட்டத்தின் கீழ் பயன்

30,000 பாதிக்கப்பட்ட மற்றும் வேலையற்ற தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு தக்கவைப்பு திட்டத்தின் (ஈஆர்பி) வாயிலாக பயனடைந்துள்ளனர்.

மனிதவள மேம்பாட்டு நிதி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஷாஹுல் ஹமிட் நியமனம்!

கோலாலம்பூர்: மை ஈவென்ட்ஸ் இன்டர்நேஷனலின் நிறுவனர் ஷாஹுல் ஹமீட் டாவூட் மனிதவள மேம்பாட்டு நிதி வாரியத்தின் (எச்ஆர்டிஎப்) தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது. ஷாஹுல் ஹமீட்டின்...

ஆர்டிஎம் : மனிதவளத்துறை அமைச்சரின் வாழ்த்துச் செய்தியில் தமிழ் மொழி இடம்பெற்றது சாதாரணமான விவகாரம்!

கோலாலம்பூர்: ஆர்டிஎம்மின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு தமது வாழ்த்துச் செய்தி படத்தில் தமிழ் மொழியைப் பயன்படுத்திய மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனின் வாழ்த்துச் செய்திப் படம் சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்குள்ளானது. இதனிடையே இந்த விவகாரத்தை...

இளைஞர்களின் வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும்!- சரவணன்

கோலாலம்பூர்: தற்போது முக்கியமானதாக இருக்கும் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் மனிதவள அமைச்சகம் கவனம் செலுத்தும் என்று அதன் புதிய அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார். "தற்போது, ​​வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நம் நாட்டு...

கொவிட்-19 விளைவாக வேலை இழந்தால் உடனே புகார் அளிக்கவும்!- மனிதவள அமைச்சு

கொவிட்-19 தொற்று நோயைக் காரணமாக குறிப்பிட்டு வேலை இழந்த நபர்கள் உதவிக்காக தொழிலாளர் துறைக்கு புகார் அளிக்கலாம்.