Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

அமானா தலைமையகத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை

முன்னாள் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபுவின் உதவியாளரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

முகமட் சாபுவின் அதிகாரி கைது!

முன்னாள் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபுவின் உதவியாளரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

பினாங்கு துறைமுக முன்னாள் ஆணையத் தலைவர் 4 நாட்களுக்கு தடுத்து வைப்பு

ஜோர்ஜ் டவுன்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) ​​கைது செய்யப்பட்ட முன்னாள் பினாங்கு துறைமுக ஆணையத் தலைவர் ஜெப்ரி செவ், சனிக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அண்மையில்...

பீட்டர் அந்தோணிக்கு தலைசுற்றல், மயக்கம் – வழக்கு ஒத்திவைப்பு

சபா அமைச்சர் பீட்டர் அந்தோணி மீது இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் புதிய குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட இருந்த நிலையில் அவருக்கு தலைசுற்றல், மயக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பீட்டர் அந்தோணி நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டை மறுத்தார்

ரிஸ்டா நில ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சபா உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர் பீட்டர் அந்தோணி, இன்று இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

பீட்டர் அந்தோனி 8.75 மில்லியன் ரிங்கிட் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்

பீட்டர் அந்தோனி, இன்று கோத்தா கினாபாலுவில் ரிஸ்டா சம்பந்தப்பட்ட 8.75 மில்லியன் ரிங்கிட் பணமோசடி குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டார்.

மொகிதின், விசாரணை முடியும் வரை விடுமுறையில் செல்ல வேண்டும் – வழக்கறிஞர்கள் கோரிக்கை

ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை முறையாக, நியாயமாக நடைபெற பிரதமர் விசாரணை முடியும் வரையில் விடுமுறையில் செல்ல வேண்டும் என இரண்டு வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெர்சாத்து கட்சி இளைஞர் பகுதி உறுப்பினர்களிடம் 600,000 ரிங்கிட் கைப்பற்றப்பட்டது

பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர் பகுதி உறுப்பினர்களிடமிருந்து 600,000 ரிங்கிட் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்து இருக்கிறது

அதிகார அத்துமீறல் காரணமாக முன்னாள் அமைச்சர் மீது எம்ஏசிசியில் புகார்

முன்னாள் அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தில் இருந்தபோது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று இரண்டு புகார் அறிக்கைகளைப் பெற்றது.

500,000 ரிங்கிட் இலஞ்சம் கோரியதற்காக 3 பினாங்கு சட்ட அமலாக்க அதிகாரிகளை...

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மூன்று பினாங்கு மாநில சட்ட அமலாக்க அதிகாரிகளை நேற்று பொதுமக்களிடமிருந்து 500,000 ரிங்கிட் இலஞ்சம் கோரிய சந்தேகத்தின் பேரில் கைது செய்தது.