Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

அதிகார அத்துமீறல் காரணமாக முன்னாள் அமைச்சர் மீது எம்ஏசிசியில் புகார்

முன்னாள் அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தில் இருந்தபோது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று இரண்டு புகார் அறிக்கைகளைப் பெற்றது.

500,000 ரிங்கிட் இலஞ்சம் கோரியதற்காக 3 பினாங்கு சட்ட அமலாக்க அதிகாரிகளை...

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மூன்று பினாங்கு மாநில சட்ட அமலாக்க அதிகாரிகளை நேற்று பொதுமக்களிடமிருந்து 500,000 ரிங்கிட் இலஞ்சம் கோரிய சந்தேகத்தின் பேரில் கைது செய்தது.

மொகிதின் யாசின் குரல் பதிவு தொடர்பாக எம்ஏசிசியில் புகார்

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் அல்லது அரசாங்க நிறுவன பதவிக்கு 'ஈர்க்கப்பட்டு' பெர்சாத்துவில் சேர வேண்டும் என்ற பிரதமர் மொகிதின் யாசினின் குரல் பதிவு தொடர்பாக எம்ஏசிசியில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சு வழங்கிய ஒப்பந்தங்களை எம்ஏசிசி விசாரித்து வருகிறது!

சுகாதார அமைச்சகம் நேரடி பேச்சுவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு பல ஒப்பந்தங்களை வழங்கியது தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதாக வழக்குக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை காலக்கட்டத்தில் ஊழல் தொடர்பாக மூவர் கைது!- எம்ஏசிசி

கோலாலம்பூர்: நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து மூன்று நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், 286 தகவல்களையும், ஊழல் தொடர்பான 22 புகார்களையும் பெற்றுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது. அவர்களில்...

எம்ஏசிசி புதியத் தலைவராக அசாம் பாகி நியமனம்!

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) புதிய தலைவராக முன்னாள் துணைத் தலைவர் அசாம் பாகி நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்ஏசிசி தலைவர் பதவி விலகலை லத்தீபா கோயா உறுதிப்படுத்தினார்!

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைவர் பதவியிலிருந்து விலகியதை லத்தீபா கோயா உறுதிப்படுத்தியுள்ளார்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீபா கோயா பதவி விலகினார்!- வட்டாரம்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் லத்தீபா கோயா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக மலாய் மெயில் தெரிவித்துள்ளது.

எம்ஏசிசி கைப்பற்றிய பொருட்களை பார்வையிட நஜிப் மற்றும் குடும்பத்தினர் தேசிய வங்கிக்கு வருகை!

நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர், அவர்களின் மகள் நூரியானா நஜ்வா ஆகியோர் தேசிய வங்கியில் வைக்கப்பட்டுள்ள ஆபரணங்களை பார்வையிட வந்தனர்.

உரையாடல்கள் பதிவு விவகாரத்தில் நஜிப், ரோஸ்மா புக்கிட் அமானில் வாக்குமூலம்!

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வெளியிட்ட உரையாடல்கள் பதிவுகள் தொடர்பான விசாரணையில் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் நஜிப் ரசாக் மற்றும்...