Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
நிதி முறைக்கேடு சம்பந்தமாக மலாக்கா அம்னோ சட்டமன்ற உறுப்பினர் கைது!
மலாக்கா: கடந்த 2016-ஆம் ஆண்டில் தேசிய நீல பெருங்கடல் திட்டத்தின் (என்பிஓஸ்) கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைக்கேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மலாக்காவின் அம்னோ கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்...
ரிசா அசிஸ் – 248 மில்லியன் அமெரிக்க டாலர் கள்ளப் பணப் பரிமாற்றம் குற்றச்சாட்டு...
கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோரின் முதல் கணவருக்கு பிறந்த மகனான ரிசா அசிஸ் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றத்தில்...
நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார் ரோஸ்மாவின் மகன் ரிசா அசிஸ்
கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோரின் முதல் கணவருக்கு பிறந்த மகனான ரிசா அசிஸ் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.
நேற்று...
41 தனிநபர்கள், நிறுவனங்கள் பெயர் பட்டியல் முடிவல்ல, ஆரம்பம்!- லிம் குவான் எங்
கோலாலம்பூர்: 1எம்டிபி பணத்தை திருப்பித் தருமாறு கட்டளையிடப்பட்ட 41 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களைக் கொண்டிருந்த பறிமுதல் வழக்குகளின் பட்டியல் இறுதியானது இல்லை என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஸ்...
41 தனிநபர்கள், நிறுவனங்களுக்கும் கூடுதலானவர்கள் 1எம்டிபி நிதியைப் பெற்றுள்ளனர்!- எம்ஏசிசி
புத்ராஜெயா: அண்மையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்ட 41 தனிநபர் மற்றும் நிறுவனங்களைத் தவிர்த்து இன்னும் பல தனிநபர் மற்றும் நிறுவனங்கள் 1எம்டிபி பணத்தை பெற்றுள்ளனர் என்று ஊழல் தடுப்பு ஆணையத்...
4.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான ஏழு ஊழல் குற்றச்சாட்டுகளை சாஹிட் மறுத்தார்!
கோலாலம்பூர்: வெளிநாட்டு விசா அமைப்பு (விஎல்என்) சம்பந்தப்பட்ட 4.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்புலான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்ளாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி எதிர் நோக்கியுள்ளார்.
இன்று புதன்கிழமை (ஜூன்...
மாமன்னர் முன்னிலையில் எம்ஏசிசி தலைவராக லத்தீஃபா கோயா பதவியேற்றார்!
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வழக்கறிஞர் லத்தீஃபா கோயா இன்று செவ்வாய்க்கிழமை மாமன்னர் சுல்தான் அப்துல்லா முன்னிலையில் பதவியேற்றார்.
கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி இரண்டு ஆண்டு...
மேலும் 40 ஊழல் குற்றச்சாட்டுகளை சாஹிட் ஹமீடி எதிர்கொள்ள உள்ளார்!
கோலாலம்பூர்: மேலும் 40 ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி எதிர்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு விசா அமைப்பு (விஎல்என்) சம்பந்தப்பட்ட 40 ஊழல்களை அவர்...
1எம்டிபி சம்பந்தமான 270 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் வழக்கு அம்னோவை தகர்ப்பதற்கான செயலல்ல!- பிரதமர்
கோலாலம்பூர்: 41 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக பறிமுதல் வழக்கு தொடுக்கப்பட்டதன் வாயிலாக அம்னோ கட்சியை முழுமையாக திவாலாக்குவதற்காக அரசாங்கத்தின் முயற்சி இது என்று அக்கட்சி உறுப்பினர்கள் கூறுவதை பிரதமர் மகாதீர் முகமட்...
1எம்டிபி தொடர்பான பறிமுதல் வழக்கை சந்திக்க அம்னோ தயார்!- முகமட் ஹசான்
கோலாலம்பூர்: அம்னோ கட்சிக்கு கிடைத்ததாகக் கூறப்படும் 1எம்டிபி தொடர்பான பணத்தை மீட்டெடுக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தாக்கல் செய்துள்ள பறிமுதல் வழக்கை எதிர்கொள்வதற்கு அம்னோ தயாராக உள்ளது என்று அதன்...