Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தாதீர்!”- லத்தீஃபா கோயா

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்த, நினைக்கும் தரப்புகளுக்கு லத்தீஃபா கோயா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெர்மாத்தா அறக்கட்டளைக்கு சொந்தமான 4.9 மில்லியன் பறிமுதல்!

1எம்டிபி மோசடி வழக்கில் பெர்மாத்தா அறக்கட்டளையில் இருந்து நான்கு புள்ளி, ஒன்பது மில்லியன் ரிங்கிட்டை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது.

எம்ஏசிசி: 66.8 மில்லியன் ரிங்கிட் நிதி மோசடி தொடர்பாக அரசு சாரா கல்வி நிறுவனம்...

இந்தியர்களிடையே புகழ் பெற்ற அரசு சாரா கல்வி நிறுவனம் ஒன்று, மில்லியன் ரிங்கிட் நிதி மோசடி குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளது.

அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்!- எம்ஏசிசி

ஊழலைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசாங்க நிதிகளை கையாளும், அரசியல்வாதிகள் தங்கள் சொத்துகளை அறிவிக்குமாறு எம்ஏசிசி அழைப்பு விடுத்துள்ளது.

ஊழல் குற்றங்களுக்காக கைதானவர்களில் அரசு ஊழியர்களே அதிகம்!- எம்ஏசிசி

ஊழல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானோர், அரசு ஊழியர்கள் என்பதை லத்தீஃபா கோயா வருத்தத்துடன் தெரிவித்தார்.

அடுத்தக் கட்ட நடவடிக்கை இல்லை என வகைப்படுத்தப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படும்!

அடுத்தக் கட்ட நடவடிக்கை இல்லை என வகைப்படுத்தப்பட்ட வழக்குகளை, மீண்டும் விசாரிக்க சாத்தியம் உள்ளதாக எம்ஏசிசி ஆணையத் தலைவர் லத்தீஃபா கோயா தெரிவித்தார்.

18 ஜெபிஜெ அதிகாரிகள் இன்று முதல் குற்றம் சாட்டப்படுவர்!

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு சாலை போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த (ஜேபிஜே) 18 அதிகாரிகள் இன்று புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு பட்டர்வொர்த் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்...

எம்ஏசிசி: அமர்வு நீதிமன்ற நீதிபதி கைது!

கோலாலம்பூர்: வெளிநாட்டு குடியேறிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு உதவ அமர்வு நீதிமன்ற நீதிபதி ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டுள்ளார். சிலாங்கூரிலுள்ள கோலா குபு பாரு அமர்வு நீதிமன்றத்தில் அந்நீதிபதி...

சரவாக்கிலும் எம்ஏசிசி தனது விசாரணைகளை நடத்தி வருகிறது!- லத்தீஃபா கோயா

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தற்போது சரவாக்கில் உள்ள உயர்மட்ட நபர்களை விசாரித்து வருவதாக அதன் தலைவர் லத்தீஃபா கோயா தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை போர்னியோ போஸ்ட் வெளியிட்ட அறிக்கையின்படி, அவ்விசாரணைகளின்...

34 குற்றச்சாட்டுகளை சுங்கை ரம்பாய் சட்டமன்ற உறுப்பினரும், பணியாளரும் மறுத்தனர்!

மலாக்கா: கடந்த 2016-ஆம் ஆண்டில் தேசிய நீல பெருங்கடல் திட்டத்தின் (என்பிஓஸ்) கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைக்கேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை மலாக்காவின் அம்னோ கட்சியைச் சார்ந்த சுங்கை ரம்பாய் சட்டமன்ற...