Tag: ரபிசி ரம்லி
ரமணனைச் சாடினார் ரபிசி – “இன்னும் மஇகா பாணியில் சிக்கிக் கொண்டுள்ளார்”
கோலாலம்பூர் : பிகேஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவருக்குப் போட்டியிடும் டத்தோஸ்ரீ ரமணன் 'குழப்பமடைந்துள்ளார்' என்றும் இன்னும் அவர் தனது பழைய கட்சியான மஇகாவின் பாணியில் சிக்கியிருக்கிறார் என்றும் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி...
ரபிசி-நூருல் மோதல்: பிகேஆர் வலிமை பெறுமா? பிளவுபடுமா?
கோலாலம்பூர்: அரசியலில் எதுவும் நடக்கலாம் – இன்று நண்பர்கள், நாளை எதிரிகள் – என்பது போன்ற அரசியல் தத்துவங்களின் இன்னொரு களமாக மாறியுள்ளது பிகேஆர் தேர்தல். 2018 பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத்...
ரபிசி ரம்லி துணைத் தலைவருக்குப் போட்டி! தோல்வியடைந்தால் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகுவார்!
கோலாலம்பூர் : பிகேஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி, தனது பதவியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியில் குதிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். வரவிருக்கும் கட்சித் தேர்தல்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், தனது கட்சி மற்றும்...
பிகேஆர்: சைபுடினும் இல்லை! ரபிசியும் இல்லை! நூருல் துணைத் தலைவரா?
கோலாலம்பூர்: நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் எதிர்பாராத திருப்பமாக, அன்வார் இப்ராகிமின் மகள் நூருல் இசா துணைத் தலைவருக்கான போட்டியில் குதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன் என...
ரபிசி ரம்லி பதவி விலகலா? விடுமுறையா?
புத்ரா ஜெயா: பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி திடீரென விடுமுறையில் சென்றிருப்பதாக அறிவிகப்பட்டிருப்பது பல்வேறு ஆரூடங்களுக்கு வித்திட்டிருக்கிறது. அவர் பதவி விலகி விட்டார் என்றும் சில ஆரூடங்கள் தெரிவிக்கின்றன.
இன்று புதன்கிழமை (ஏப்ரல்...
சுங்கை பாக்காப் : பெரிக்காத்தான் வெற்றி! மலாய்க்காரர் அல்லாதவர்கள் வாக்களிக்க அதிக அளவில் வரவில்லை!
சுங்கை பாக்காப் : இன்று நடைபெற்ற பினாங்கு சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அபாங் அபிடின் வெற்றி பெற்றார்.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 3,700 வாக்குகள் பெரும்பான்மையில் பெரிக்காத்தான்...
சுங்கை பாக்காப் : பிகேஆர் வேட்பாளர் ஜூன் 12-ஆம் தேதி அறிவிப்பு!
ஜோர்ஜ் டவுன் : ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எதிர்வரும் ஜூன் 12-ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரபிசி...
பாடு : 11.55 மில்லியன் பேர் – 52.6% விழுக்காட்டினர் பதிவு!
புத்ரா ஜெயா : கடந்த மார்ச் 31-உடன் நிறைவடைந்த பாடு முதன்மைத் தரவுத் தளத்தில் இதுவரையில் 18 வயத்துக்கும் மேற்பட்ட 11.55 மில்லியன் பேர் பதிந்து கொண்டுள்ளனர். இது நாட்டின் மொத்த மக்கள்...
‘பாடு’ – முதன்மைத் தரவுத் தளத்தில் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பதிவு
புத்ரா ஜெயா :நாட்டின் முதன்மைத் தரவுத் தளமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 'பாடு' - தளத்தில் பதிந்து கொள்ள இன்றே இறுதி நாள் என்ற நிலையில் இதுவரையில் அதில் பதில் கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைத்...
படாத பாடு படும் ‘பாடு’
புத்ரா ஜெயா : பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லியின் சிந்தனையில் உருவாகி அறிமுகமான 'பாடு' (Padu) என்ற முதன்மைத் தரவுத் தளம் குறுஞ்செயலி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதைத் தொடர்ந்து அதற்கான விளக்கத்தை அடுத்த...