Home Tags வடகொரியா

Tag: வடகொரியா

முன்னாள் தென்கொரிய அதிபருக்கு மரண தண்டனை!

சியோல் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹைக்கும், அவரது உளவாளியான லியூ பியங் ஹோவுக்கும்...

வடகொரியா மீண்டும் ஏவுகணையைப் பாய்ச்சியது!

பியோங்யாங்- வடகொரியா மீண்டும் ஏவுகணை ஒன்றை ஜப்பான் கடல் பகுதியை நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை பாய்ச்சியிருக்கிறது. சுமார் 700 கிலோமீட்டர் பறந்து சென்ற இந்த ஏவுகணை ஜப்பான் கடல்பகுதியில் இரஷியாவுக்கு தென் பகுதியில்...

வடகொரிய அதிபரை வழக்கத்திற்கு மாறாகப் புகழ்ந்த டிரம்ப்!

வாஷிங்டன் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைத் தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அது தனக்குக் கிடைத்த பெருமை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். எந்த நேரத்திலும் வடகொரியா அணு...

ஏவுகணைகளைப் பரிசோதித்தது வடகொரியா: அமெரிக்காவிற்கு மேலும் நெருக்கடி!

சியோல் - பியோங்யாங்கிலிருந்து வடக்கே இன்று சனிக்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பரிசோதித்துப் பார்த்தது வடகொரியா. வடகொரியாவின் இந்த செயல்பாடு, அமெரிக்காவை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதோடு, வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலைக்...

வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனை தோல்வி

சியோல் - நேற்று ஞாயிற்றுக்கிழமை வடகொரியா நடத்திய அணு ஆயுதச் சோதனை தோல்வியடைந்திருப்பதாக அமெரிக்காவும், தென்கொரியாவும் கூறுகின்றன. வடகொரியாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த துறைமுக நகரமான சின்போவில், இந்த அணு ஆயுதச் சோதனை நடத்தப்பட்டதாகவும்,...

அமெரிக்காவுடன் போருக்குத் தயார் – வடகொரியா அறிவிப்பு!

பியோங்யாங் - அமெரிக்கப் போர் கப்பலான கார்ல் வின்சனை வடகொரியாவிற்கு அனுப்பியிருக்கும் டிரம்ப் தலைமையிலான அரசுக்கு, பியோங்யாங் எச்சரிக்கை விடுத்திருப்பதோடு, போருக்குத் தாங்கள் தயார் என்றும் அறிவித்திருக்கிறது. "டிபிஆர்கேவிற்கு எதிராகப் படையெடுக்கும் அமெரிக்காவின் பொறுப்பற்ற...

வடகொரியாவைத் தாக்க அமெரிக்கப் படைகள் தயார்!

வாஷிங்டன் - வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை தகர்க்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது இராணுவ ஆலோசகர்களுக்கு சில ஆலோசனைப் பட்டியலை வழங்கி தயாராக இருக்கும் படி உத்தரவிட்டிருக்கிறார். இராணுவ ஆலோசகர்களில் ஒருவரான...

வடகொரியாவில் இருந்து 9 மலேசியர்களும் பத்திரமாக நாடு திரும்பினர்!

கோலாலம்பூர் - (கூடுதல் தகவல்களுடன்) கிம் ஜோங் நம் கொலை விவகாரத்தில், மலேசியா, வடகொரியா இடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, வடகொரியாவில் இருந்த மலேசியத் தூதரகத்தைச் சேர்ந்த 9 மலேசியர்களை அந்நாட்டு...

ராஜா போமோ கைதாவாரா? – காலிட்டின் பதில் என்ன?

கோலாலம்பூர் - வடகொரியா தாக்குதல் நடத்துவதில் இருந்து மலேசியாவைப் பாதுகாக்க மாந்திரீகச் சடங்குகளைச் செய்த ராஜா போமோ இப்ராகிம் மாட் சின்னை, விரைவில் காவல்துறை விசாரணை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து தேசிய...

மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்கள் – வடகொரிய சபாநாயகர் தகவல்!

கோலாலம்பூர் - வடகொரியாவில் இருக்கும் 9 மலேசியர்களும், விரைவில் மலேசியாவிற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், அவர்களின் பாதுகாப்பு தான் வடகொரியாவிற்கு மிக முக்கியம் என்றும், அந்நாட்டு தேசிய சட்டமன்ற சபாநாயகர் சுங்...