Home Tags வல்லினம்

Tag: வல்லினம்

ம.நவீன் – அ.பாண்டியன் அனைத்துலக இலக்கிய விழாக்களில் கலந்து கொள்கின்றனர்

கோலாலம்பூர் : அனைத்துலக அளவில் கவனம் பெறும் முக்கிய இலக்கிய விழாக்களான ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (George Town Literary Festival), சிங்கப்பூர் இலக்கிய விழா (Singapore Writers Festival) ஆகியவற்றில்...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் வல்லினம் ம.நவீன் படைப்புக்கு அனைத்துலக அங்கீகாரம்

கோலாலம்பூர் : நமது நாட்டின் முன்னணி தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் ம.நவீன். வல்லினம் என்ற இலக்கிய அமைப்பின் மூலம் பலதரப்பட்ட வகைகளிலும் உள்நாட்டு தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார். உள்நாட்டு படைப்புகள்...

வல்லினம் நவீன் முயற்சியில் “தமிழாசியா” அகப்பக்க அறிமுக விழா – ஜெயமோகன் உரை

"தமிழாசியா" அகப்பக்க அறிமுக விழா - வல்லின் ம.நவீன் அறிக்கை நவம்பர் 17 வழக்கறிஞர் சி.பசுபதி அவர்களின் பிறந்தநாள். கடந்த ஆண்டு அவருக்கு நெருக்கமான இருபது பேர் அடங்கிய நண்பர்களுடன் சிறிய அளவிலான...

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது

கோலாலம்பூர்: இவ்வாண்டு தொடங்கப்பட்டுள்ள வல்லினம் இலக்கியக் குழுவின், வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது எழுத்தாளர் அபிராமி கணேசன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கெடா மாநிலத்தில் உள்ள குரூண் எனும் சிற்றூரில் பிறந்த அபிராமி கணேசன் மலாயா...

வல்லினம் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்ற “நவீன இலக்கிய முகாம்”

கடந்த டிசம்பர் இருபத்திரண்டாம் திகதி, சுங்கை கோப் மலையில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்யம் குரு நிலையில் வல்லினம் விருது விழா சிறப்பாக நடைபெற்றது.

‘பேய்ச்சி’ முதல் நாவல் – குறித்து வல்லினம் ம.நவீன் தமிழக ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்

(எதிர்வரும் டிசம்பர் 22-ஆம் தேதி “வல்லினம் விருது விழா” நடைபெறவிருக்கும் வேளையில், வல்லினம் இலக்கியக் குழுவின் தோற்றுநரும் மலேசிய எழுத்தாளருமான ம.நவீன் அண்மையில் தமிழகத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய...

வல்லினம் விருது – சை.பீர்முகம்மதுவுக்கு வழங்கும் விழா

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் 'வல்லினம் விருது' வழங்கும் விழாவில் இவ்வருடம் மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

சை.பீர் முகம்மதுவுக்கு வல்லினம் விருது

கோலாலம்பூர் - மலேசியத் தமிழ் இலக்கியப் படைப்புலகில் தீவிரமாக இயங்கி வரும் வல்லினம் சிறந்த இலக்கியப் படைப்பாளர்களுக்கு 'வல்லினம் விருது' வழங்கி பெருமைப்படுத்துகிறது. இந்த விருது 2014-இல் தொடங்கப்பட்டது. மலேசிய படைப்புலகில் தீவிரமாகப் பங்களித்த...

கவிஞர் வீரமான்: ஒரு சந்திப்பு

(மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தவிர்க்க முடியாத ஓர் ஆளுமையாக உலா வந்தவர் கவிஞர் வீரமான். கவிதை, சிறுகதை, கட்டுரை, கவியரங்கம், மேடைப் பேச்சு என பலதரப்பட்ட...

வல்லினத்தின் நாவல் இலக்கியம் & யாழ் ஆசிரியர்களுக்கான சிறுகதைப்போட்டி பரிசளிப்பு

கோலாலம்பூர் - 2019-இல் வல்லினத்தின் முதல் நிகழ்ச்சியானது எதிர்வரும் 31.3.2019 இல் நடைபெறவிருக்கின்றது. ‘நாவல் இலக்கியம்’ எனும் தலைப்பில் இம்முதல் நிகழ்ச்சி நடைவெறவுள்ளது. அமர்வு 1: நாவல் அறிமுகமும் விமர்சனமும் இந்த அமர்வில் வல்லினம் பதிப்பில் வெளியீடு...