Tag: விலங்குகள்
புலி காணப்பட்ட 4 இடங்கள் எங்கே?
உலு சிலாங்கூர் : காட்டில் விலங்குகளுக்கான வாழ்க்கைச் சூழலில் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவை தொடர்ந்து மனிதர்கள் வாழும் பகுதிகளில் ஊடுருவுவது தொடர்கதையாகி விட்டது.
அந்த வகையில் சிலாங்கூரில் உலு சிலாங்கூர் வட்டாரத்தில் பத்தாங்...
தாய்லாந்தில் இருந்து மாடுகள் வாங்குவது உடனடியாக நிறுத்தப்படும்
கோலாலம்பூர்: மலேசியா தாய்லாந்தில் இருந்து மாடுகள் மற்றும் எருமைகள் இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தியுள்ளதாக கால்நடை சேவைத் துறை தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் சுமார் 41 நகரங்களில் கால்நடைகளிடையே தோல் நோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகு...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில் விலங்குகளை புறக்கணிக்க வேண்டாம்
ஷா ஆலாம்: சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் தெங்கு பெர்மாய்சுரி நோராஷிகின், இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் விலங்குகளை, குறிப்பாக பூனைகள் மற்றும் நாய்களைப் பாதுகாக்கும் பொறுப்பை புறக்கணிக்க வேண்டாம்...
நாயை தூக்கிலிட்டு துன்புறுத்திய நபர் மனநோயாளி
கோலாலம்பூர்: நாய் ஒன்று வாய் கட்டப்பட்டு, மரத்தில் கயிரால் தொங்கவிடப்பட்ட காணொளி நேற்று சமூகப் பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஆடவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், அந்நபருக்கு...
கொவிட்-19: செல்லப்பிராணிகளின் நலனுக்காக பாதிப்புக்குள்ளானவர்கள் அவற்றை தனிமைப்படுத்த வேண்டும்!
கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பைக் கொண்டுள்ள நபர்கள் தங்களின் செல்லப்பிராணிகளை சுகாதார கண்காணிப்பு நோக்கங்களுக்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று புத்ரா பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளர் (கால்நடை...
மலேசியாவின் கடைசி காண்டாமிருகமும் இறந்தது
இமான் என்ற பெயர் கொண்ட மலேசியாவின் கடைசி சுமத்ரா காண்டாமிருகம் நேற்று சனிக்கிழமை மாலை 5.35 மணியளவில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் சுமத்ரா காண்டாமிருகங்களின் இனம் மலேசியாவில் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறது என்ற சோகச் செய்தியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா: நச்சை பயன்படுத்தி விலங்குகளைக் கொல்வது தொடரும்!
காட்டு விலங்குகளை நச்சு வைத்துக் கொள்ளும் நடைமுறைக்கு, எதிர்ப்புகள் இருந்தும் அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரிட்டன்: அரிய வகைப் பறவைகளை சுட்டுக் கொல்ல அனுமதி!
பிரிட்டன்: பொதுவாகவே அழியும் தருவாயில் இருக்கும் பட்சிகள், விலங்குகளை பாதுகாக்கும் எண்ணமே பெருவாரியான எல்லா அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கக்கூடும்.
வெல்ஷ் பாதுகாப்புப் பிரிவுத் (Welsh Conservation) தலைவர், பிரிட்டனின் மிகவும் பொக்கிஷமான மற்றும் அரிதான...
புலியின் பல்லைப் பிடுங்க ஒருவர் முயற்சி செய்தார் – திரெங்கானு ஓட்டுநர் தகவல்!
கோலாலம்பூர் - கடந்த வாரம் சனிக்கிழமை, தனது காரில் மோதி விபத்திற்குள்ளாகி புலி ஒன்று இறந்தது குறித்து ஓட்டுநரான மொகமட் ஷாரின் அப்துல் அசிஸ் மிகவும் வருத்தமடைந்துள்ளார்.
"மிருகக்காட்சி சாலைகளில் புலிகளின் நலனுக்கான திட்டங்களுக்கு...
18 அடி நீள கடல் நாகம் விலங்கு கலிபோர்னியா கடற்கரையில் கண்டுபிடிப்பு!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;}
அக்டோபர் 16 – உலகின் முக்கால் பாகத்தை ஆக்கிரமித்திருக்கும் கடல், மனிதன்...