Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வார் சம்பந்தப்பட்ட காணொளிகளையும் விசாரிக்கக் கோரி காவல் துறையில் புகார்!

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி இடையிலான கருத்து மோதல்கள் இப்போது அன்வாருக்கு எதிராக காவல் துறையில் புகார் செய்யும் அளவிற்கு...

அஸ்மின் குறித்து அன்வாரின் கருத்துக்கு பிறகு பிகேஆரில் பிளவு ஏற்படும் சூழல்!

கோலாலம்பூர்: பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளியில் ஒருவேளை இருப்பது அஸ்மின் அலிதான் என கண்டறியப்பட்டால், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நேற்று புதன்கிழமை பிகேஆர்...

காணொளியில் இருப்பது அஸ்மின் என்று நிரூபணமானால், அவர் பதவி விலக வேண்டும்!- அன்வார்

கோலாலம்பூர்: பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளியில் ஒருவேளை இருப்பது அஸ்மின் அலிதான் என கண்டறியப்பட்டால், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தனது தெளிவான நிலைப்பாட்டை...

அஸ்மின் அலியை தொடர்புப் படுத்திய காணொளிகளை வெளியிட்டவரை அறிய மக்கள் விருப்பம்!

கோலாலம்பூர்: ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸுடன் ஓரினச் சேர்க்கை காணொளியில் இருப்பது யாரென்று மக்கள் தெரிந்து கொள்ள விரும்புவதாக பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். இதன் மூலமாக மக்கள் அக்காணொளியின்...

பிகேஆர்: கட்சியில் மீண்டும் இணைய ஹசிக் மேல்முறையீடு செய்யலாம்!- அன்வார்

கோலாலம்பூர்: முன்னாள் பிகேஆர் கட்சியின் சாந்துபோங் இளைஞர் பகுதித் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் கட்சியின் ஒழுக்காற்று வாரியத்தால் நீக்கப்பட்ட பின்னர் தனது உறுப்பியம் குறித்து மேல்முறையீடு செய்யலாம் என பிகேஆர்...

மலாய் கட்சிகளின் இணைப்பு குறித்து விளக்க மகாதீருக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது!- அன்வார்

கோலாலம்பூர்: அம்னோ உட்பட அனைத்து மலாய் அரசியல் கட்சிகளுக்கும் கதவைத் திறப்பதற்கான தனது அழைப்பை விளக்க பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீருக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதாக பிகேஆர் கட்சித் தலைவர்...

1990-களில் அன்வார், மகாதீர் சம்பந்தப்பட்ட அந்நிய செலாவணி குறித்து விசாரிக்க வேண்டும்!- ரசாலி ஹம்சா

கோலாலம்பூர்: 1990-களில் மத்திய வங்கி சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகள் (அந்நிய செலாவணி) தொடர்பான அரசு விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) பரிந்துரைகளை அமல்படுத்துமாறு அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா அரசாங்கத்தை...

“நான் மூன்று வருடத்திற்கு பிரதமராக இருப்பதாகக் கூறவில்லை!”- பிரதமர்

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் பிரதமர் பதவியினை ஒப்படைப்பதற்கு முன்பதாக தாம் மூன்று ஆண்டு காலம் அப்பதவியில் இருப்பதாகக் கூறப்படுவதை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மறுத்தார். "நான் மூன்று வருடங்கள்...

“பிரதமர் 3 வருடத்திற்குள் தம் பதவியினை விட்டுக்கொடுப்பதாக கூறியது வெறும் அனுமானமே!”- அன்வார்

கோலாலம்பூர்: பிரதமர் பதவி கைமாற்றுவது குறித்து தனக்கும் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கும் இடையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார். இந்த மாற்றம் குறித்த...

3 ஆண்டுகளில் பிரதமர் பதவியிலிருந்து விலகுவேன்!- துன் மகாதீர்

கோலாலம்பூர்: மூன்று ஆண்டுகளுக்குள் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் கடந்த சனிக்கிழமை பாங்காக்கில் நடந்த உச்சநிலைமாநாட்டு நிகழ்ச்சி நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். "என்னைப் பொருத்தவரை, நான் பதவி விலகுவேன். அன்வார்...