Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

இன்றிரவு அன்வார் இப்ராகிம் மலாயாப் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற முடியுமா?

கோலாலம்பூர், அக்டோபர் 27 - இன்றிரவு மலாயாப் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கூட்டத்தில் உரையாற்றியே தீருவேன் என எதிர்க் கட்சித் தலைவரும், மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவருமான அன்வார்...

“கூட்டணி சகாக்கள் போராட்டங்களில் இருந்து விலகி நிற்கக் கூறினர்”- மனம் திறந்த அன்வார்

கோலாலம்பூர், அக்டோபர் 19 -  தனது போராட்டங்களில் இருந்து விலகி நிற்குமாறு தனது கூட்டணி கட்சி நண்பர்கள் அறிவுறுத்தியதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். தனது நன்மை கருதியே நண்பர்கள் இவ்வாறு கூறியதாகவும் அண்மைய...

ரபிசி இரண்டு பதவிகள் வகிப்பதில் தவறில்லை – அன்வார் கருத்து

கோலாலம்பூர், அக்டோபர் 14 - பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கட்சியின் பொதுச்செயலாளராகவும் இரண்டு பொறுப்புகளை வகிப்பது கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது கிடையாது என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...

எம்.பி.க்களுக்கான தினப்படி உயர்த்தப்படுவதை எதிர்க்கமாட்டோம் அன்வார் அறிவிப்பு!

கோலாலம்பூர், அக்டோபர் 14 - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தினப்படி உயர்த்தப்படுவதை பக்கத்தான் எதிர்க்காது என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்."ஆராவ் எம்.பி., மற்றும் பிரதமரிடம் இருந்து கிடைத்த விளக்கங்களை அடுத்து...

ஆலோசகர் பதவியிலிருந்து அன்வார் நீக்கப்படவில்லை

ஷா ஆலம், அக்டோபர் 2 - சிலாங்கூர் மாநில பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அன்வார் இப்ராகிமை முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் நீக்கவில்லை என்றும், ஆலோசகரின் அலுவலகத்தை மட்டுமே மூடியுள்ளார்...

முன்னாள் மந்திரி பெசாரின் ஒப்பந்தங்கள் மறு ஆய்வு – அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், செப்டம்பர் 30 - சிலாங்கூரின் புதிய மந்திரி பெசாராக பதவியேற்றுள்ள அஸ்மின் அலி பிகேஆர் கட்சியில் இருந்த போது முன்னாள் மந்திரி பெசார் காலிட் இப்ராகிமின் (படம்)  பரம அரசியல்...

2011-ல் கூறிய கருத்துக்கு இப்போது விசாரணையா? – அன்வார் கொதிப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 27 - மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூட்டம் ஒன்றில் தான் பேசிய கருத்தை, இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் தற்போது பெரிதுபடுத்தி தேச நிந்தனை குற்றச்சாட்டை சுமத்துவது ஏன் என்று...

அன்வார் மீதான காலிட்டின் நடவடிக்கை ஆராயப்படும் – அஸ்மின் அலி உறுதி

கோலாலம்பூர், செப்டம்பர் 23 - காலிட் இப்ராகிம் நேற்று சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகுவதற்கு முன் கடைசியாக, அன்வாரை மாநில பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்து நீக்கி, அலுவலகத்தையும் மூடினார். இந்நிலையில், காலிட்டிற்குப் பதிலாக...

தவறான தகவலைக் கூறியிருந்தால் சுல்தானிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் – அன்வார் இப்ராகிம்!

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 19 - சுதந்திரம் பெற்றது முதல் பின்பற்றப்படும் நடைமுறையின்படியே சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு ஒரே ஒரு பெயர் பரிந்துரைக்கப்பட்டது என தாம் கூறியதில் தவறு இருப்பின் அதற்காக...

மக்களை குழப்பும் அறிக்கைகளை அன்வார் வெளியிடக் கூடாது சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்து

கிள்ளான், செப்டம்பர் 19 - "எந்தத் தகவலை வெளியிடுவதாக இருந்தாலும் அதன் உண்மைத் தன்மையைப் புரிந்து கொண்டு அதன் பிறகு வெளியிட வேண்டும்," என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராகிமுக்கு சிலாங்கூர் அரண்மனை அறிவுறுத்தி உள்ளது. சுதந்திரம்...