Tag: அம்னோ
பெர்சாத்து தொடர்ந்து சாஹிட் ஹமிடிக்கு ஆதரவாக இருக்கும்
கோலாலம்பூர்: பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசின் மற்றும் செயலாளர் ஹம்சா சைனுடின் ஆகியோர் அம்னோ தலைவராக அகமட் சாஹிட் ஹமிடிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் காடிர் ஜாசின் தெரிவித்தார்.
அதனால்தான் பெஜுவாங்...
அரசாங்கத்தை கைப்பற்ற சத்தியப் பிரமாணங்கள் சேகரிக்கப்பட்டது உண்மை!
கோலாலம்பூர்: அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கான ஆதரவைப் பெறுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சத்தியப் பிரமாணங்கள் சேகரிக்க முயற்சிகள் நடந்ததாக அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் ஒப்புக் கொண்டார்.
மலேசியா போஸ்ட் செய்தித் தளம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட...
காணொலி : செல்லியல் பார்வை இன்று – அம்னோ கெடு : பிரதமருக்கு மீண்டும்...
https://www.youtube.com/watch?v=6Ug_DfsriTY
செல்லியல் பார்வை இன்று காணொலி | அம்னோ கெடு : பிரதமருக்கு மீண்டும் அரசியல் நெருக்கடி| 21 ஜூன் 2021
Selliyal Paarvai Today Video | UMNO's Ultimatum - PM's next...
தேசிய கூட்டணிக்கு அம்னோ 14 நாட்கள் கெடு
கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்தை திறக்க அனுமதி வழங்கியதை அடுத்து பதினான்கு நாட்கள், அம்னோ தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கி உள்ளது.
அவ்வாறு செய்யத் தவறினால், தகுந்த நடவடிக்கை எடுக்க கட்சி...
நாடாளுமன்ற அமர்வை தாமதப்படுத்தக் கூடாது!
கோலாலம்பூர்: உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறியுள்ளார்.
மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா நேற்று நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டும் என்று விரும்புவதாகக் கூறியிருந்தார்....
‘நாடாளுமன்றமும், இரவு விடுதிகளும் ஒன்றா?’- சாஹிட்
கோலாலம்பூர்: தேசிய மீட்புத் திட்டத்தின் 3-ஆம் கட்டத்திற்குள் நாடு நுழைந்த பின்னரே நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்த முடியும் என்ற தேசிய கூட்டணி அரசாங்கத்தின் திட்டத்தை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கண்டித்துள்ளார்.
இது...
அம்னோ: தலைவருடன் அவசரக் கூட்டம் எதுவுமில்லை!
கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் அம்னோ அமைச்சர்கள் இடையே கலந்துரையாடலுக்காக இன்று ஓர் அசாதாரண கூட்டம் அழைக்கப்பட்டுள்ள செய்தியை அம்னோ தலைவர்கள் மறுத்துள்ளனர்.
"இது போலியானது, அத்தகைய கூட்டம் எதுவும்...
பொதுத் தேர்தலை நடத்தத் தேவையில்லை- அம்னோ கருத்தை பாஸ் வரவேற்கிறது
கோலாலம்பூர்: நாடு கொவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்வதால், இப்போதைக்கு 15-வது பொதுத் தேர்தல் நடைபெற வேண்டிய அவசியமில்லை என்ற அம்னோவின் கருத்தை பாஸ் வரவேற்கிறது.
அதன் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் கூறுகையில், இந்த நேரத்தில்...
மக்களுக்கு பலனில்லை என்றால் அவசரநிலை இருந்து என்ன பயன்?
கோலாலம்பூர்: மக்களுக்கு பயனளிக்காவிட்டால் அவசரநிலையை அமல்படுத்துவதில் என்ன பயன் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அசிராப் வாஜ்டி டுசுகி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவசரநிலையைத் தொடர வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விவாதிக்கும் சலசலப்பில்,...
நம்பிக்கை கூட்டணி, அம்னோவுடன் இணைந்து பணியாற்றலாம்
கோலாலம்பூர்: பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா சானி அப்துல் ஹமீட் எதிர்காலத்தில் நம்பிக்கை கூட்டணி மற்றும் அம்னோ இடையே ஒத்துழைப்புக்கான வாய்ப்பை முன்வைத்துள்ளார்.
அம்னோ தேசிய கூட்டணியில் இருந்து வெளியேறினால், இந்த சாத்தியத்தை கணக்கில்...