Tag: அம்னோ
பிரதமர் பதவி அம்னோ, தேமுவுக்கு சொந்தமானது!
கோலாலம்பூர்: பிரதமர் பதவி அம்னோ மற்றும் தேசிய முன்னணிக்கு சொந்தமானது என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் வலியுறுத்தினார்.
அம்னோ பொதுக் கூட்டத்தில் தனது முக்கிய உரைக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
பெர்சாத்து ஓர் “ஒட்டுண்ணி” என அம்னோ புத்ரி தலைவர் சாடல்!
கோலாலம்பூர்: பெர்சாத்து ஓர் "ஒட்டுண்ணி" என்று அம்னோ புத்ரி தலைவர் சாஹிடா சாரிக் கான் கூறியுள்ளார். மேலும் அம்னோ அதற்கு “உரமாக” செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று நடைபெறும்...
பெர்சாத்துவுடனான உறவு குறித்து இப்போது விவாதிக்க தேவையில்லை
கோலாலம்பூர்: பெர்சாத்து உடன் அம்னோ ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் குறித்து அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் ஷாஹிடான் காசிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்னோ ஆண்டு பொதுக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பெர்லிஸ்...
‘பாஸ் அம்னோவுடன் இருக்குமா என்பதை அதுதான் முடிவு செய்ய வேண்டும்’
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் ஒத்துழைப்பு குறித்து கேட்கப்பட்ட போது, முடிவை அக்கட்சியே எடுக்கட்டும் என்று அம்னோ துணை தலைவர் முகமட் ஹசான் கூறினார்.
தேசிய கூட்டணியுடன் இருக்கும் பாஸ், தங்களுடன்...
அம்னோ அதன் உண்மையான எதிரிகளை கட்சிக்குள்ளேயே கண்டறிய வேண்டும்
கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் தனது கட்சி புரிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கிய விஷயங்களை அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் பட்டியலிட்டுள்ளார்.
அம்னோ அதன் உண்மையான எதிரிகள் யார்...
தவறான வழியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதை நிறுத்த வேண்டும்
கோலாலம்பூர்: பெர்சாத்துவில் பெரும்பான்மையைப் பெருக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கேட்டுக் கொண்டார்.
இன்று அம்னோவின்...
18 வயது வாக்களிக்கும் முறை: இளைஞர்கள் மறக்க மாட்டார்கள்!
கோலாலம்பூர்: 18 வயது வாக்களிக்கும் முறையை செயல்படுத்தாமல் தாமதிப்பது குறித்து பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் நஜிப் ரசாக், தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு வாக்குறுதியை மீறுவதை இளைஞர்கள் மறக்க மாட்டார்கள் என்று...
15-வது பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பெர்சாத்துவுடனான உறவு துண்டிக்கப்படும்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சர் பதவியில் இருக்கும் அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப், பெர்சாத்துவுடன் அம்னோ உறவை முறிக்கும் என்று கூறினார்.
அம்னோவிற்கும் பெர்சாத்துவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு 15- வது...
சாஹிட்- துங்கு ரசாலி- நஜிப் சந்திப்பு, அடிமட்ட உறுப்பினர்களின் குரல் கேட்கப்படும்
கோலாலம்பூர்: அம்னோ பொதுக் கூட்டத்திற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோர் கட்சியின் ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு...
அம்னோ-பெர்சாத்து உறவு குறித்து இஸ்மாயில் சப்ரி பேச வேண்டும்!
கோலாலம்பூர்: அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அம்னோ கட்சித் தலைவர்களில் தேசிய கூட்டணியில் தற்காப்பு அமைச்சராக இருக்கிறார். ஆயினும், அம்னோவின் முடிவு குறித்து இதுவரையிலும் அவர் எந்தவொரு கருத்தையும் வெளியிட்டதில்லை.
முன்னாள்...