Home Tags அம்னோ

Tag: அம்னோ

அம்னோ-பெர்சாத்து உறவு குறித்து இஸ்மாயில் சப்ரி பேச வேண்டும்!

கோலாலம்பூர்: அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அம்னோ கட்சித் தலைவர்களில் தேசிய கூட்டணியில் தற்காப்பு அமைச்சராக இருக்கிறார். ஆயினும், அம்னோவின் முடிவு குறித்து இதுவரையிலும் அவர் எந்தவொரு கருத்தையும் வெளியிட்டதில்லை. முன்னாள்...

பிகேஆர்- அம்னோ இடையே எந்தவொரு ஒத்துழைப்பும் இல்லை!

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிகேஆருடன் அம்னோ ஒத்துழைக்கக்கூடும் என்ற ஊகங்களை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி திட்டவட்டமாக மறுத்தார். முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான அம்னோவுக்கும் எதிர்க்கட்சிக்கும்...

அம்னோ-பிகேஆர் மோதிக் கொள்ளாமல் இருக்க பேச்சுவார்த்தை!- வட்டாரம்

கோலாலம்பூர்: பிகேஆருக்கும், அம்னோவிற்கும் இடையே இதுவரை நடைபெற்ற முறைசாரா பேச்சுக்கள் குறித்து அதிகம் தெரியவில்லை என்றாலும், பிகேஆரின் வட்டாரம் ஒன்று பேச்சுவார்த்தைகள் ஒரு விஷயத்தை நோக்கமாகக் கொண்டவை என்று தெரிவித்ததாக மலேசியாகினி தெரிவித்துள்ளது. அடுத்த...

தேசிய கூட்டணியுடன் இருந்தால் அம்னோ 89 தொகுதிகளில் வெல்லும்

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ 89 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்று கெதெரே நாடாளுமன்ற உறுப்பினர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார். இது தற்போது தேசிய கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டால் மட்டுமே சாத்தியம்...

‘அம்னோ தலைமை, பெர்லிஸ் அம்னோவை வெளியேற்றலாம்’- ஷாஹிடான்

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பெர்சாத்துவுடனான உறவுகளை அம்னோ துண்டித்துவிடும் என்ற உச்சமன்றக் குழுவின் முடிவிற்கு எதிராக பெர்லிஸ் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் ஷாஹிடான் காசிம் சவால் விடுத்துள்ளார். பிரதமர்...

அம்னோ: உச்சமன்றக் குழு உறுப்பினர்கள் நீக்கப்படுவது விவேகமற்றது

கோலாலம்பூர்: கட்சி இரகசியங்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட உச்சமன்றக் குழு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதற்கான அறிவிப்பை விவேகமற்றது என்று அம்னோவின் முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார். சந்திப்பு இரகசியங்களை...

ஊழல்வாதிகளை ஒதுக்கி அம்னோ ஜசெகவுடன் பேசத் தயாரா?

கோலாலம்பூர்: ஜசெகவுடன் ஒரே மேசையில் அமர்ந்து பேச அம்னோ தயாராக உள்ளதா என்று சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் கேள்வி எழுப்பியுளார். ஆனால், அது அதன் ஊழல் தலைவர்களை விலக்கினால் மட்டுமே...

அன்வார் எதிர்க்கட்சியை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் எதிர்க்கட்சியை வலுவாக்க முயற்சிகளை மேற்கொள்ளவும்,  ஊழல்வாதிகளுடன் கூட்டு சேர நினைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு ஊழல்வாதிகளை சம்பந்தப்படுத்தக்கூடாது...

அம்னோ-பிகேஆர்: பேச்சுவார்த்தைகள் எதுவும் இன்னும் நடத்தப்படவில்லை

கோலாலம்பூர்: அம்னோவுடன் ஒத்துழைப்பு விவகாரம் ஊகங்கள் அடிப்படையில் பேசப்படுவதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். அம்னோவுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தலாம் என்று மட்டுமே, தாம் குறிப்பிட்டிருந்ததாகவும், ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகக் கூறவில்லை...

அம்னோ-பிகேஆர்: மாலை 4:30 மணிக்கு அன்வார் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலுக்கான ஒத்துழைப்பு குறித்து தனது கட்சிக்கும் அம்னோவிற்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இன்று மாலை 4:30 மணிக்கு அன்வார்...