Home Tags இந்தியர் முன்வரைவுத் திட்டம் (புளுபிரிண்ட்)

Tag: இந்தியர் முன்வரைவுத் திட்டம் (புளுபிரிண்ட்)

“இந்தியர் புளூபிரிண்ட் திட்டம் – தேவை மறு ஆய்வல்ல! அமுலாக்குவதற்கான உறுதிப்பாடு மட்டுமே!” டாக்டர்...

முன்னாள் சுகாதார அமைச்சரும், மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவருமான டத்தோஶ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை இந்தியர் புளூபிரிண்ட் திட்டம் – தேவை மறு ஆய்வல்ல! அமுலாக்குவதற்கான உறுதிப்பாடு மட்டுமே! மஇகாவின் முன்னாள் தேசியத்...

இந்தியர்களுக்கான புளூபிரிண்ட் : அமுலாக்கத்தில் எழப்போகும் சிக்கல்கள்

கோலாலம்பூர் : 12-வது மலேசியத் திட்டத்தில் இந்தியர்களுக்கான புளூபிரிண்ட் எனப்படும் வியூகப் பெருந்திட்டம் சேர்த்துக் கொள்ளப்படும் என பிரதமர் இஸ்மாயில் சாப்ரியால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் பிரதமரின் இந்த அறிவிப்பு இந்தியர்களைத் திருப்தி செய்ய விடுக்கப்பட்ட...

செல்லியல் செய்திகள் காணொலி | இந்தியர்கள் புளூபிரிண்ட் : வெறும் கண்துடைப்பா?

https://www.youtube.com/watch?v=Xoj0JLO-5qM செல்லியல் செய்திகள் காணொலி | இந்தியர்கள் புளூபிரிண்ட் : வெறும் கண்துடைப்பா? | Selliyal News Video | Indian Blueprint : Mere Eyewash? | 29-09-2021 கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 27) நாடாளுமன்றத்தில்...

அரசாங்கம் – எதிர்கட்சிகள் ஒப்பந்தம் – இந்தியர்களுக்குப் பயன் என்ன? – டத்தோ பெரியசாமி...

(அண்மையில் ஆளும் அரசாங்கத்திற்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட அரசியல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் இந்தியர்கள் ஏதும் பயனடைவார்களா? தனது கண்ணோட்டத்தில் விவரிக்கின்றார், முன்னாள் பினாங்கு மாநிலத்தின் தகவல் இலாகாவின் இயக்குனரும் அரசியல் ஆய்வாளருமான டத்தோ...

இந்தியர்களுக்கு 4 பில்லியன் சிறப்பு நிதி – வேதமூர்த்தி அறிவித்தார்

கோலாலம்பூர்- பின்தங்கியிருக்கும் இந்திய சமுதாயத்தை முன்னேற்ற - அவர்களுக்கான சமூக பொருளாதார உருமாற்றத் திட்டங்களுக்காக முதல் கட்டமாக அடுத்த 10 ஆண்டுகளில் 4 பில்லியன் ரிங்கிட் வழங்கப்படும் என பிரதமர் துறை அமைச்சர்...

“இந்தியர் புளுபிரிண்ட் மறு ஆய்வு செய்யப்படும்”-குலா

ஷா ஆலாம் – தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின்போது கொண்டுவரப்பட்ட மலேசிய இந்திய புளுபிரிண்ட் எனப்படும் மலேசிய இந்தியர்களுக்கான பத்தாண்டு கால பெருவியூகத் திட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என மனித...

சமூக இயக்கங்கள் – பொதுமக்கள் திரண்ட இந்தியர் புளுபிரிண்ட் விளக்கக் கூட்டம்

கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை மாலையில் 'டவுன் ஹால்' பாணியில் மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் பெருவியூகத் திட்டம் மீதிலான விளக்கக் கூட்டத்தில் தலைநகர் சுற்று வட்டாரத்திலுள்ள...

எஸ்.ஐ.டி.எப் சுங்கைப்பட்டாணி சேவை மையம் திறப்பு!

சுங்கைப்பட்டாணி - பிரதமர் துறையின் கீழ் செயல்படும் எஸ்.ஐ.டி.எப். (SITF) எனப்படும் இந்தியர்களுக்கான சிறப்பு அமலாக்க நடவடிக்கைப் பிரிவின்  புதிய சேவை மையம் கெடா, சுங்கைப்பட்டாணியில் அதிகாரபூர்வமாக இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. மஇகா...

“3 இலட்சம் நாடற்ற இந்தியர்களா? அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்பது நிரூபணம்”

புத்ராஜெயா - நேற்று வியாழக்கிழமையுடன் (22 ஜூன் 2017) புத்ரா ஜெயாவிலுள்ள தேசியப் பதிவிலாகாவில் நிறைவடைந்த மெகா மைடப்தார் எனப்படும் மலேசிய இந்தியர்களுக்கான ஆவணப் பதிவு இயக்கத்தின் மூலம் இதுவரை சுமார் 2,500...

மாணவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்கள் – டாக்டர் சுப்ரா அறிவிப்பு

கோலாலம்பூர் - நாடு முழுமையிலும் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களின் நலன்களைப் பேணவும், அவர்களை சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், சரியான முறையில் வார்த்தெடுக்கவும் பகல் நேர பராமரிப்பு மையங்கள்,...