Home Tags இந்தியா

Tag: இந்தியா

சீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை

சீனாவில் பெரும் பிரச்சனையாக விஸ்வரூபமெடுத்துள்ள கொரொனாவைரஸ் பரவலைத் தொடர்ந்து இந்தியாவிலும் இதுகுறித்த அச்சம் ஏற்பட்டு, தீவிரக் கண்காணிப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியக் குடியரசு தின அணிவகுப்பு – கண்கவர் படக் காட்சிகள்

புதுடில்லி - நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) நடைபெற்ற இந்தியக் குடியரசு தின அணிவகுப்புகள் இந்தியாவின் இராணுவ வலிமையையும், கலாச்சாரப் பெருமைகளையும் எடுத்துக் காட்டும் வண்ணம் சிறப்பானதாகவும், கண்கவர் வண்ணமயமாகவும் அமைந்தன. அந்த அணிவகுப்பில்...

இந்தியக் குடியரசு தினம் : பிரபலங்களுக்கு பத்ம விருதுகள்

இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பல பிரபலங்களுக்கு பத்ம விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

சேரிகளின் அதிகரிப்பு இந்தியா, சீனாவில் சமத்துவமின்மை சவாலை ஏற்படுத்துகிறது!- ஐநா

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான சீனாவும் இந்தியாவும் தங்களின் நெரிசலான சேரிகளில், பெரும் நகர்ப்புற சமத்துவமின்மை சவாலை எதிர்கொள்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவுக்குக் கூடுதல் விமானங்களை அனுப்பி, எமிரேட்ஸ் நிறுவனத்துடன் மோதும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

புதுடில்லி – உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் விமான சேவைக்கான சந்தையாகக் கருதப்படுவது இந்தியாவாகும். இங்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் கணிசமான சந்தையைக் கைப்பற்றியிருக்கும் நிலையில் அதனுடன் போட்டி போடத் தயாராகி...

மலேசியா-இந்தியா: அமைச்சர்களின் சந்திப்பு பரபரப்பான அட்டவணை காரணமாக சாத்தியப்படவில்லை!

மலேசியா மற்றும் இந்தியா நலன் குறித்த சந்திப்பு அமைச்சர்களின் பரபரப்பான அட்டவணை காரணமாக சாத்தியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை!”- இந்திய மத்திய வணிக அமைச்சர்

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்ததாகக் கூறப்படும் விவகாரத்தை இந்திய மத்திய வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மறுத்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காவல் துறை அதிகாரி ஜம்முவில் கைது!

ஜம்மு நகரத்தை நோக்கி இரண்டு கிளர்ச்சியாளர்களை ஓட்டிச் சென்றதைக் கண்டறிந்த ஒரு மூத்த காவல் துறை அதிகாரி, காஷ்மீரில் கைது செய்யப்பட்டார்.

மலேசிய செம்பனை எண்ணெயை தவிர்க்கக் கோரி இந்திய நிறுவனங்களுடன் அரசு தரப்பு சந்திப்பு!

மலேசிய செம்பனை எண்ணெயை வாங்குவதைத் தவிர்க்குமாறு இந்தியா வாய்வழியாக செம்பனை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் வணிகர்களைக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜேஎன்யூ: நாடு தழுவிய அளவில் கண்டனப் போராட்டம் எழுந்துள்ளது!

ஜேஎன்யூ தாக்குதலைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் கண்டனப் போராட்டம் எழுந்துள்ளது.