Home Tags இந்தியா

Tag: இந்தியா

“இந்தியப் பெண்கள் திறமைசாலிகள், அவர்களை உழைக்கும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்!”- பன்னாட்டு நிதியம்

இந்தியப் பெண்களை உழைக்கும் நடைமுறைக்கு கொண்டு வர, வேண்டும் என்று பன்னாட்டு நிதியம் (ஐஎம்எப்) அறிவுறுத்தியுள்ளது.

மலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்

மலேசியாவின் செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவின் சுத்திகரிப்பு ஆலைகள் எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குத் தேவையான செம்பனை எண்ணெயை வாங்குவதை நிறுத்தியுள்ளன.

மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம், இந்தியா-மலேசியா உறவை பாதிக்காது!- சைபுடின்

மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம், இந்தியா மலேசியா உறவை பாதிக்காது என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன!

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்திய, வாடிக்கையாளர்களின் விவரங்கள் முதன் முறையாக வெளியிடப்பட்டன.

சீன, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான வருகைபோது விசாவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

சீன இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான வருகைபோது விசாவை அரசாங்கம், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மலேசிய பயணக் கழகம் கேட்டுக் கொண்டது.

வெங்காயம்: இந்தியாவின் ஏற்றுமதித் தடையால் ஆசிய நாடுகளில் கிடுகிடுவென விலை உயர்வு

வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா விதித்த தடையைத் தொடர்ந்து, அதன் அண்டை நாடுகளான நேபாளம், வங்காளதேசம், இலங்கை ஆகிய தெற்கு ஆசிய நாடுகளிலும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

இந்திய மக்களின் மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம் அதுவாக அடங்கிவிடும்!

இந்திய மக்களின் மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம், அதுவாக அடங்கிவிடும் என்று வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

ஜாகிர் நாயக் மீது புதிய ஆணைப்பத்திரத்தை வெளியிட்ட மும்பை நீதிமன்றம்!

ஜாகிர் நாயக் மீது மும்பை சிறப்பு நீதிமன்றம் புதிய, பிணையில்லாத ஆணைப்பத்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் மக்களை சாலையில் போராட்டம் நடத்த இம்ரான் கான் அழைப்பு!

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்த இந்திய அரசுக்கு எதிராக, இம்ரான் கான் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஓர் இரவு சிபிஐ தலைமையகத்தில் கழித்த ப.சிதம்பரம்!

நேற்றிரவு புதன்கிழமை முழுதும் ப.சிதம்பரம் சிபிஐ தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று நம்பப்படுகிறது.