Home Tags உத்தமம்

Tag: உத்தமம்

பன்னாட்டு கணித் தமிழ் 24 மாநாடு – பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது

சென்னை: தமிழ்க் கணினி உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பன்னாட்டுத் கணித்தமிழ் 24 மாநாடு எதிர்வரும் வியாழக்கிழமை பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமாகத் தொடக்க விழா காண்கிறது. தமிழ்...

‘கணித் தமிழ்24’ மாநாடு சென்னையில் பிப்ரவரி 8 தொடங்கி நடைபெறும் – ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இன்று இணைய உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் மொழிகளில் ஒன்று தமிழ். உலகெங்கிலும் உள்ள பல கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் தமிழ் மொழியின் பயன்பாடு இணையத் தளங்களிலும், கணினிகளிலும் - கால...

‘தொழில்நுட்பம் 5.0-இல் தமிழின் பங்கு’ கருப்பொருளுடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 21-வது உலகத் தமிழ்...

*‘தொழில்நுட்பம் 5.0ல் தமிழின் பங்கு’ கருப்பொருளுடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 21-வது உலகத் தமிழ் இணைய மாநாடு *‘ஒருமைப்பாட்டைக் கண்டுவரும் மொழிக் கணிமையில் தமிழ்க் கணிமை’ என்னும் தலைப்பில் முத்து நெடுமாறன் உரையாற்றுகிறார். *மலேசிய குழு...

ஆனந்த கிருஷ்ணன் மறைவுக்கு உத்தமம் சார்பாக சி.ம.இளந்தமிழ் இரங்கல்!

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை (மே 29) தனது 92-வது வயதில் சென்னையில் காலமான பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணனின் மறைவுக்கு  உத்தமம் எனப்படும் அனைத்துலக தமிழ் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் சார்பாக அதன் மலேசியக்...

பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன் மறைவு – முத்து நெடுமாறன் இரங்கல்

  கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை (மே 29) தனது 92-வது வயதில் சென்னையில் காலமான பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணனின் மறைவு தமிழ்க் கூறு நல்லுலகிற்கும், தமிழ்த் தகவல் தொழில்நுட்ப உலகிற்கும் ஈடு செய்ய முடியாத...

பேராசிரியர் டாக்டர் மு. ஆனந்தகிருஷ்ணன் மறைந்தார்

சென்னை : உலக அளவில் சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்தவரும், அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் டாக்டர் முனிரத்தினம் ஆனந்தகிருஷ்ணன் (படம்) இன்று சனிக்கிழமை மே 29-ஆம் தேதி அதிகாலை 5.15...

உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு”

மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், எதிர்வரும் ஜூலை 4 மற்றும் 5-ஆம் தேதிகளில்  உலகின் முதலாவது "கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு" இயங்கலை வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது

சென்னை - 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 20-ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமையுடன்...

“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”

சுங்கைப்பட்டாணி - கெடா மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 19-ஆம் தேதி சுங்கைப்பட்டாணியில் அமைந்திருக்கும் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தான சுங்கைப்பட்டாணி கெடாவில் சிறப்பாக நடைப்பெற்றது. வரவேற்புரையாற்றிய...

கோலாலம்பூர் & சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி

ஷா ஆலாம் - மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் பங்கெடுக்க வேண்டும், அதன் மூலம் தங்களின் தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கங்களுடன்...