Tag: ஊடகங்கள்
ஊடகத் துறை மேம்பாட்டுக்கு, பிரதமர் 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு!
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஜூன் 14) புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற 'ஹாவானா' என்னும் 'தேசிய ஊடகவியலாளர் நாள்' கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மலேசிய...
நந்தகுமாருக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கங்கள்!
கோலாலம்பூர் : கையூட்டு பெற்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கியிருக்கும் மலேசியாகினி இணைய ஊடகத்தின் பத்திரிகையாளர் பி.நந்தகுமாருக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கங்கள் அணி திரண்டுள்ளன.
யாராக இருந்தாலும் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை...
ஊழல் தடுப்பு ஆணையம், பத்திரிகையாளரை அம்பலப்படுத்திய முகவரையும் விசாரிக்க வேண்டும் – யுனேஸ்வரன் கோரிக்கை
சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர்
ஆர். யுனேஸ்வரன் அவர்களின்
பத்திரிகை அறிக்கை
புலம்பெயர் தொழிலாளர்களுடன் தொடர்புடைய முகவர் ஒருவரிடமிருந்து RM20,000 லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டு மலேசியாகினி ஊடகத்தின் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்து நாங்கள் வருத்தமடைகிறோம்.
சமீபத்தில்...
அன்வார் இப்ராகிம்: “இந்தியர்களுக்கு போதுமான அளவுக்கு செய்யவில்லையா? இனியும் இனரீதியாகப் பிரிக்காதீர்கள்!”
சுபாங் ஜெயா: நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 21) சுபாங் ஜெயாவிலுள்ள தங்கும் விடுதியொன்றில் உள்ளூர், அனைத்துலக ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்திய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பல்வேறு விவகாரங்கள்...
மலேசியாகினி ஊடகத்தின் மறுசீரமைப்பு திட்டம் அறிவிப்பு
கோலாலம்பூர்: மலேசியாகினி நீண்டகாலமாக நிலைத்தன்மையோடு இயங்குவதற்கும் வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காகவும், சில ஊழியர்களை பாதிக்கும் மறுசீரமைப்பை கவனமான பரிசீலனை செய்த பிறகு தொடங்குகிறோம் என மலேசியாகினி நிருவாகம் அறிவித்துள்ளது.
“வேலை இழப்புகளை குறைப்பதற்காக நாங்கள்...
2022-ஆம் ஆண்டின் 10 ஊடகப் பிரபலங்கள் # 2 – நாட்டின் 10-வது பிரதமர்...
(2022-ஆம் ஆண்டில் மலேசியாவில் ஊடகங்களை ஆக்கிரமித்த 10 மலேசியப் பிரபலங்கள் யார்? எந்தக் காரணங்களால் அவர்களுக்கு அந்தப் பிரபல்யம் கிடைத்தது? அந்த வரிசையில் முதலாவது இடத்தைப் பிடித்தவர் மாமன்னர். ஊடகங்களை ஆக்கிரமித்த இன்னொரு...
2022-ஆம் ஆண்டின் 10 ஊடகப் பிரபலங்கள் # 1 – மாமன்னர் அல் சுல்தான்...
(2022-ஆம் ஆண்டில் மலேசியாவில் ஊடகங்களை ஆக்கிரமித்த 10 மலேசியப் பிரபலங்கள் யார்? எந்தக் காரணங்களால் அவர்களுக்கு அந்தப் பிரபல்யம் கிடைத்தது? விவரிக்கிறார் இரா.முத்தரசன்)
பல இன்பகரமான-துன்பகரமான - நினைவுகளுடன் நம்மைக் கடந்து சென்றிருக்கிறது...
ஊடக சுதந்திரக் குறியீட்டில் மலேசியாவுக்கு 119-வது இடம்
கோலாலம்பூர்: வருடாந்திர ஊடக சுதந்திரக் குறியீட்டில் மலேசியா மேலும் ஒன்பது இடங்கள் சரிந்தது.
எல்லைகள் இல்லாத நிருபர்கள் (ஆர்.எஸ்.எப்) பட்டியலில், தென்கிழக்காசியாவில், உள்ள நாடுகளைப் பொறுத்தவரை, இந்தோனிசியா (113) மட்டுமே மலேசியாவை விட சிறந்த...
மீடியா பிரிமா: என்எஸ்டிபியின் 543 ஊழியர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்!
மீடியா பிரிமா பெர்ஹாட் தமது செயல்பாட்டை குறைக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து, நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரேஸ் குழுவின் மொத்தம் 543 ஊழியர்கள் அடுத்த மார்ச் மாதத்தில் பணிநீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
3 சீன பத்திரிக்கையாளர்களை இந்தியா வெளியேற்றியது!
புதுடில்லி - சீனாவின் அதிகாரத்துவ செய்தி நிறுவனமான ஜின் ஹூவா நியூஸ் ஏஜன்சியில் பணிபுரியும் மூன்று சீன பத்திரிக்கையாளர்கள் இந்த மாதத்திற்குள்ளாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அந்த...