Home Tags எல்ஆர்டி

Tag: எல்ஆர்டி

எல்.ஆர்.டி இரயில் ஓடும்போது திறந்து கொண்ட கதவுகள் – அறிக்கை சமர்ப்பிக்க வீ கா...

கோலாலம்பூர் : நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் ஓடிக் கொண்டிருந்த எல்ஆர்டி இரயில் பெட்டியின் கதவுகள் திறந்து கொண்டன. இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கும்படி...

எல்.ஆர்.டி : ஓடும் இரயிலில் திறந்து கொண்ட கதவுகள் – பயணிகள் அதிர்ச்சி

கோலாலம்பூர் : நாட்டின் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் முக்கியப் பொதுப் போக்குவரத்தாகத் விளங்கி வருவது எல்.ஆர்.டி இலகு இரயில் பயணமாகும். இன்று நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் எல்ஆர்டி இரயில் ஓடிக் கொண்டிருந்தாலும் தானியங்கி...

எல்ஆர்டி இரயில் விபத்து விசாரணை முடிந்தது

கோலாலம்பூர்: மே 24 அன்று நடந்த எல்ஆர்டி இரயில் விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைக் குழு விபத்து தொடர்பான அறிக்கையை நிறைவு செய்துள்ளது. ரேபிட் இரயில், இரயில்களுக்கான பாதுகாப்பு மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளை...

எல்ஆர்டி விபத்து: பலத்த காயம் அடைந்தவரின் குடும்ப இழப்பீடு கோருகிறது

கோலாலம்பூர்: அண்மையில் எல்ஆர்டி இரயில் விபத்தில் தலை மற்றும் முதுகெலும்பில் பலத்த காயமடைந்த 52 வயதான வோங் சீ பூங்கின் குடும்பத்தினர் பிரசரானா நிறுவனத்தினமிருந்து 1.8 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளனர். நான்கு பேருக்குத் தந்தையான...

எல்ஆர்டி விபத்து: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரதமர்

கோலாலம்பூர்: அண்மையில் எல்ஆர்டி இரயில் விபத்து போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். திங்களன்று நடந்த சம்பவம் குறித்து அரசாங்கம் தீவிரமாகக் கருதுவதாகவும்,...

பதவி நீக்கம் கடிதம் பெற்றதை தாஜுடின் உறுதிபடுத்தினார்

கோலாலம்பூர்: பதவி நீக்கம் செய்யப்பட்ட பிராசரானா தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் தனது பணிநீக்கக் கடிதத்தைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். தி ஸ்டாரிடம் பேசிய அவர், தனது பதவி நீக்கம் ஒரு முக்கிய பிரச்சனை அல்லது...

எல்ஆர்டி விபத்து: இரு இரயில்களும் அகற்றப்பட்டன

கோலாலம்பூர்: திங்கட்கிழமை இரவு விபத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு எல்ஆர்டி இரயில்களும் எதிர்பார்த்ததை விட முன்னதாக வழிபாதையில் இருந்து அகற்றப்பட்டுள்ளன என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார். இன்று அதிகாலை 5.24 மணியளவில்...

எல்ஆர்டி விபத்து: பிரசரனா தலைவராக தாஜுடின் அதிரடி நீக்கம்

கோலாலம்பூர்: அரசாங்கத்தின் தரைப்போக்குவரத்து அமைப்பான பிரசரனா மலேசியா பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து தாஜுடின் அப்துல் ரஹ்மான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சு அவரின் பதவி நீக்கத்தை அறிக்கை ஒன்றின் வழி அறிவித்தது. நிதியமைச்சர் தெங்கு...

எல்ஆர்டி விபத்து: தீவிர சிகிச்சைப் பிரிவில் 3 பயணிகள்!

கோலாலம்பூர்: கடந்த திங்கட்கிழமை இரண்டு எல்ஆர்டி இரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பயணிகள் மூளை இரத்த உறைவினால் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோலாலம்பூர்...

எல்ஆர்டி விபத்து: ஓட்டுனர் தவறான வழியில் சென்றார்!

கோலாலம்பூர்: பயணிகள் இல்லாத எல்ஆர்டி இரயில், 213 பேரை ஏற்றிச் சென்ற மற்றொரு இரயிலுடன் நேருக்கு நேர் மோதிய சம்பவம், ஓட்டுனர் தவறான திசையில் சென்றதால் ஏற்பட்டது என்று போக்குவரத்து அமைச்சர் வீ...