Home Tags எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Tag: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மறைந்த எஸ்.பி.பாலாவுக்கு பத்மவிபூஷன் – சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ

புதுடில்லி : நாளை செவ்வாய்க்கிழமை இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு "பத்ம" விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மறைந்த பாடகர் எஸ்.பாலசுப்பிரமணியத்திற்கு பத்மவிபூஷன் விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது. அதே வேளையில் பட்டிமன்ற நாயகன் என அழைக்கப்படும் அளவுக்கு...

எஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்

சென்னை :மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தமிழ் நாடு காவல் துறை மரியாதையோடு, 72 மரியாதை குண்டுகள் முழங்க நல்லடக்கச் சடங்குகள் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 26) நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் எஸ்பிபியின் நெருங்கிய...

72 மரியாதை குண்டுகள் முழங்க, எஸ்பிபி நல்லடக்கம்!

சென்னை :மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தமிழ் நாடு காவல் துறை மரியாதையோடு நல்லடக்கச் சடங்குகளுக்கான அனுமதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இன்று பிற்பகலில்...

எஸ்பிபி மறைவுக்கு மோடி, ராம்நாத் கோவிந்த் இரங்கல்

புது டில்லி: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட, இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த், பல அரசியல்வாதிகள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ஒரு மாதத்திற்கும் மேலாக கொவிட்19 தொற்றுடன் போராடி வந்த...

“எஸ்பிபி, தமிழகக் காவல் துறையின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவார்” எடப்பாடி பழனிசாமி

சென்னை: புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நல்லடக்கச் சடங்குகள் நாளை சனிக்கிழமை சென்னையின் புறநகரில் அமைந்துள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டு வளாகத்தில் நடைபெறும். அவரது நல்லுடல் இன்று வெள்ளிக்கிழமை இரவு தாமரைப்பாக்கத்திற்கு கொண்டு...

எஸ்பிபி: பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்கு அரசு தரப்பிடம் அனுமதி கோரப்படும்

சென்னை: புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குடும்பத்தினர் அவரது உடலுக்கு, சென்னை இல்லத்தில் பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்காக அதிகாரிகளிடம் அனுமதி பெற முயற்சி செய்கின்றனர். நுரையீரல் செயலிழப்பு காரணமாக இன்று (செப்டம்பர் 25) காலமான...

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்

சென்னை: பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இந்திய நேரப்படி மதியம் 1:04- க்கு காலமானார். பாலு மற்றும் எஸ்.பி.பி என பிரபலமாக அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது குரலால் மில்லியன் கணக்கான மக்களை...

‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலா உடல் நிலை மோசமடைந்தது! கமல்ஹாசன் வருகை!

சென்னை:கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் எங்கும் பரவியிருக்கும் இந்தியர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து, காலமெல்லாம் கானம் பாடி மகிழ்வித்த பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. கொவிட்-19 தொற்று...

“எஸ்.பி.பி. குணமடைகிறார்” மகன் சரண் கூறுகிறார்

சென்னை: புகழ் பெற்ற இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மெல்ல மெல்ல மீட்சியடைந்து வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் இன்று  செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) வெளியிட்ட காணொளி ஒன்றில் தெரிவித்தார். பாலசுப்பிரமணியம் சென்னை...

எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைய பிரார்த்தனை செய்த இரசிகர்களுக்கு மகன் நன்றி

சென்னை: புகழ் பெற்ற இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நிலை அப்படியே உள்ளதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். அவர் சென்னை மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று, உலகெங்கிலும் உள்ள...