Home Tags எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Tag: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடும் நிலா எஸ்.பி.பாலா கவலைக்கிடம் – வாடும் இரசிகர்கள்

சென்னை - பாடும் நிலா என இரசிகர்களால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா இரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த பாடகர், நடிகர், இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். சில நாட்களுக்கு முன்னர் கொவிட்-19 தொற்று கண்டு மருத்துவமனையில்...

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு கொவிட்19 தொற்று

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக முகநூல் காணொளி வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

74-வது பிறந்த நாளைக் கொண்டாடும் பாடும் நிலா எஸ்.பி.பாலா

சென்னை - இந்திய சினிமா இசை இரசிகர்கள் என்றுமே மறக்க முடியாத இனிய குரலுக்குச் சொந்தக்காரர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். சுருக்கமாக, அன்பாக அனைவராலும் எஸ்.பி.பாலா என்று அழைக்கப்படுபவர். பாடும் நிலா எனப் பாராட்டப்படுபவர். இன்று தனது...

“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…

கொவிட்-19 பாதிப்புகளை எதிர்த்துப் போராடும் போராளிகளான முன்னிலைப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள "பாரதபூமி" என்ற பாடலை இளையராஜாவே எழுதி இசையமைத்துள்ளார்.

நன்றி பாடல்: கொவிட்-19 எதிர்த்துப் போராடுபவர்களுக்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய பாடல்!

சென்னை: உலகம் முழுதும் கொவிட்-19 நோய்த்தொற்று பரவி பல்லாயிரம் உயிர்களை கொன்றுள்ள நிலையில், உலக நாடுகள் அனைத்தும் நடமாட்டக் கட்டுப்பாட்டினை அமல்படுத்தி வருகின்றன. ஒரு சில நாடுகளில் இந்த தொற்றினால் மரணமுற்றோரின் எண்ணிக்கை ஒரு...

தமது இசை இராஜாங்கத்தில் மலேசிய இரசிகர்களை பரவசமூட்ட வருகிறார் இளையராஜா!

இந்திய இசை உலகின் பிதாமகன், வரலாறு போற்றும் கலைஞன் இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா தமது இசை இராஜாங்கத்தில் இரசிகர்களை பரவசமூட்ட மீண்டும் மலேசியா வருகிறார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை நிகழ்ச்சியின் நேரத்தை மாற்றும்படி ஜாகிம் கேட்டுக் கொண்டது!

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை நிகழ்ச்சியை வேறொரு தேதிக்கு அல்லது நேரத்திற்கு மாற்றுமாரு, புஸ்பாலை அறிவுறுத்தியதாக ஜாகிம் உறுதிப்படுத்தியது.

“எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை நிகழ்ச்சியை ஜாகிம் குறி வைப்பது நியாயமில்லை!”- நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

எஸ்.பி. பாலசுப்ரமணியமின் இசை நிகழ்ச்சியின் நேர மாற்றத்தைக் கோரும், ஜாகிமுக்கு எதிராக ஏற்பாட்டுக் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இளையராஜா இசையில் மீண்டும் பாடினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

சென்னை - கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலாவுக்கும் இடையில் நீடித்து வந்த மனக்கசப்பும், சர்ச்சையும் முடிவுக்கு வந்து இருவரும் கட்டியணைத்து தங்களின் மனவிரோதங்களை மறந்திருக்கும் நிலையில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தி தமிழ்ப்பட...

இளையராஜா-எஸ்பிபி – மீண்டும் இணைந்த இசை நட்புகள்

சென்னை - இசையமைப்பாளர், பாடகர் என்ற அளவில் நீண்டகாலமாக பின்னிப் பிணைந்திருந்த நண்பர்கள் இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும்! அவர்களது இசை நட்பில் முகிழ்த்த எண்ணற்ற பாடல்கள் இரசிகர்களைப் பரவசப்படுத்தின. ஆனால், இருவருமே தமிழ்த் திரையுலகில் காலடி...