Home Tags எஞ்சலா மெர்கல் (*)

Tag: எஞ்சலா மெர்கல் (*)

ஜெர்மனி : புதிய அதிபராக ஓலாப் சோல்ஸ் தேர்வு

பெர்லின் : உலகின் பொருளாதார வலிமை மிக்க நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் புதிய அதிபராக ஓலாப் சோல்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 16 ஆண்டுகளாக ஜெர்மனியைத் தனது சிறந்த தலைமைத்துவத்தால் வழிநடத்தி வந்த...

உலகளாவிய பருவநிலை மாற்றத்தை கையாள்வதில் வாழ்வா, சாவா நிலைக்கு உலக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்!

உலகளாவிய பருவநிலை மாற்றத்தை கையாள்வதில் வாழ்வா, சாவா நிலைக்கு உலக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஜெர்மனி: எஞ்சலா மெர்கல் 2021-இல் பதவி விலகுகிறார்

பெர்லின் – ஜெர்மனியின் சக்தி வாய்ந்த தலைவராக கடந்த 13 ஆண்டுகளாக அந்நாட்டை வழிநடத்தி வந்த எஞ்சலா மெர்கல் எதிர்வரும் 2021 அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என அறிவித்துள்ளார். சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி (Social...

4-வது தவணையாக மீண்டும் ஜெர்மன் அதிபர் மெர்கல்

பெர்லின் - ஜெர்மனியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் மீண்டும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியிருப்பன் மூலம் அந்நாட்டின் அதிபராக 4-தவணையாக எஞ்சலா மெர்கல் மீண்டும் பதவியேற்கிறார். இருப்பினும் நாடாளுமன்றத்தில் அவரது கட்சியின் பெரும்பான்மை முன்பை...

ஜெர்மனி குடியேறிகள் விவகாரம்: எல்லைக் கட்டுப்பாட்டை நீட்டிக்கிறது டென்மார்க்!

கோபென்ஹேகன் - ஜெர்மனிக்கு அருகேயுள்ள தங்களது எல்லைகளில் 20 நாட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க டென்மார்க்கின் டேனிஸ் அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக, தனது அண்டை நாடான ஸ்வீடனைப் போல் 10 நாட்களுக்கு இடைக்கால...

பெண்கள் மீது பாலியல் வன்முறை: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் விளக்கம்!

கோலோன் – ஜெர்மனியில் கோலோன் நகரில் புத்தாண்டு அன்று இரவு நூற்றுக்கணக்கான பெண்கள் மீது குடியேறிகள் நடத்திய பாலியல் வன்முறையால், அங்கு குடியேறிகளுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குடியேறிகள் விவகாரத்தில்...

பெண்கள் மீது பாலியல் வன்முறை: ஜெர்மனியில் பாகிஸ்தான், சிரியா நாட்டவர்கள் மீது தாக்குதல்!

கோலோன் - ஜெர்மனியில் கோலோன் நகரில் புத்தாண்டு அன்று இரவு பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் அந்நாட்டில் உள்ள குடியேற்றவாதிகள் தான் காரணம் என்ற எண்ணம் நிலவுவதால், அவர்கள் மீது...

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு இந்திரா காந்தி அமைதி விருது

புதுடெல்லி, நவம்பர்  20- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் சர்வதேச அமைதி விருது ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. உலகளவில் அமைதிக்காகவும், ஆயுத கைவிடலுக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிற தலைவர்களுக்கு இந்த விருது...

ஜெர்மன் பாராளுமன்ற தேர்தல்: ஏஞ்சலா மெர்கல் அமோக வெற்றி

பெர்லின், செப்.23– ஜெர்மனியில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில், பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சிக்கும், எல்.பி.டி. கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று வாக்குப்பதிவு நடந்தது. அதில் பொது மக்கள்...