Home Tags கர்ப்பால் சிங்

Tag: கர்ப்பால் சிங்

மறைந்து 6 ஆண்டுகளாகியும் மக்கள் நினைவில் நிற்கும் “ஜெலுத்தோங் புலி” கர்ப்பால் சிங்

"(கொவிட்-19 பிரச்சனைகளுக்கு மத்தியில் பலரது நினைவில் நிற்காது கடந்து போனது ஜசெகவின் முன்னாள் தலைவர் கர்ப்பால் சிங்கின் நினைவு நாள். கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி கார் விபத்தில் காலமான...

‘மகாதீரை எனது தந்தை ஏற்றிருக்கமாட்டார்’: கர்ப்பால் மகள் சங்கீத் கவுர் கருத்து!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தங்களது பிரதமர் வேட்பாளராக பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவைத் தேர்வு செய்திருக்கிறது. இதனிடையே, பக்காத்தானின் இந்தத் தேர்வுக்கு மறைந்த ஜசெக மூத்தத் தலைவர்களில்...

கர்ப்பாலின் இடத்தை நிரப்பும் மகன் கோபிந்த் சிங்!

ஷா ஆலாம் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (12 நவம்பர் 2017) நடைபெற்ற ஜனநாயகச் செயல்கட்சியின் (ஜசெக) தேசிய மத்திய செயற்குழுவுக்கான தேர்தல் முடிவுகள் ஒரு சில அரசியல் செய்திகளையும், அந்தக் கட்சியின் எதிர்காலப்...

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் கர்ப்பால் சிங்கின் கார் ஓட்டுநர்!

கம்பார் - மறைந்த கர்பால் சிங்கின் முன்னாள் ஓட்டுநர் சி.செல்வத்தின் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தக்க ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தது நீதிமன்றம். இந்தியப்...

ஆண்டுகள் 2 மறைந்தாலும் இன்னும் நமது நினைவில் மறையாத கர்ப்பால் சிங்!

ஏப்ரல் 18 –(கடந்த 17 ஏப்ரல் 2014இல் நாட்டின் பிரபல வழக்கறிஞரும், அரசியல் போராளியும், ஜனநாயக செயல்கட்சியின் தலைவராக இருந்தவருமான கர்ப்பால் சிங் ஒரு கார் விபத்தில் நம்மை விட்டுப் பிரிந்தார். அவர் மறைந்து...

காலஞ்சென்ற கர்ப்பாலுக்கு பொதுச் சேவை விருது – காந்தி அறவாரியம் வழங்குகின்றது.

கோலாலம்பூர், ஜூன் 26-ஜசெக மூத்த தலைவர் கர்ப்பால் சிங், காலமானாலும், நாட்டுக்காக அவர் ஆற்றிய சேவைகள் என்றும் நினைவுக்கூரப்படும் என்றும் அவர் 40 ஆண்டுகள் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக அவருக்கு பொதுச் சேவை...

பினாங்கில் கர்ப்பால் சிங் பெயரில் சாலை திறப்பு!

ஜார்ஜ் டவுன், ஜூன் 13- பினாங்கின் சுங்கை பினாங்கு பகுதியில் அமைந்துள்ள லெபு சுங்கை பினாங்கு சாலைக்கு ’பெர்சியரான் கர்ப்பால் சிங்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான்...

புக்கிட் குளுகோரில் மே 25-ஆம் தேதி இடைத் தேர்தல்!

புத்ராஜெயா, ஏப்ரல் 25 - அண்மையில் சாலை விபத்து ஒன்றில் கர்ப்பால் சிங் அகால மறைவு அடைந்தது காரணமாக புக்கிட் குளுகோரில் மே 25-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்...

அரசியல்வாதிகளுக்கு எதிராக பிசிஏ பயன்படுத்தப்படாதா? ஐஎஸ்ஏ கொண்டு வரும் போதும் இதை தான் சொன்னார்கள்...

கோலாலம்பூர், அக் 1 - கடந்த 1960 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (ஐஎஸ்ஏ) மூலம் அரசியல்வாதிகளையும், சிவில் சமுதாயத்தினரையும் தடுப்புக் காவலில் வைக்க முடியாது என்று அப்போது வாக்குறுதி...

தேர்தல் களம் நேரடிப் பார்வை: கர்ப்பால் – அம்பிகா பிரச்சாரத்தால் அதிர்ந்தது கிள்ளான்

Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கிள்ளான், ஏப்ரல் 28- நேற்று முன்தினம் இரவு (ஏப்ரல் 26) ஜசெக சார்பாக சார்ல்ஸ் சாண்டியகோ போட்டியிடும் கிள்ளானில் நடந்த...