Home Tags காலிட் அபு பாக்கார்

Tag: காலிட் அபு பாக்கார்

மெய்க்காப்பாளர் தாக்குதலில் எம்16 துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை!

கோலாலம்பூர் - நேற்று வணிகப் பிரமுகர் ஒருவரின் மெய்க்காப்பாளர் சுடப்பட்ட சம்பவத்தில் எம் 16 (M16) ரக தானியங்கித் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என காவல் துறையின் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார்...

கோழை என்று குறிப்பிட்ட ஐஜிபி மீது அவதூறு வழக்கு: பரிசீலித்து வருவதாக சார்ல்ஸ் மொராயிஸ்...

கோலாலம்பூர்- தம்மை ஒரு கோழை என்று காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் கூறியிருப்பது முற்றிலும் தவறானதொரு கூற்று என்று படுகொலை செய்யப்பட்ட அரசு துணை வழக்கறிஞர் கெவின் மொராயிசின் இளைய சகோதரர்...

சாரல்ஸ் மொராயிஸ் ஒரு கோழை: காலிட் அபுபாக்கர் சாடல்!

கோலாலம்பூர்- சார்லஸ் மொராயிஸ் ஒரு கோழை என ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் (படம்) சாடியுள்ளார். தனது சகோதரர் கெவின் மொராயிஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்து, சத்தியப்பிரமாணமும் அளித்த பின்னர், நாட்டை விட்டு...

20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கேட்டேனா? காலிட் அபுபாக்கர் மறுப்பு!

கோலாலம்பூர், ஜூலை 19 - வலைப்பதிவாளர் பாபாகோமோ மீதான வழக்கைக் கைவிட 20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கேட்டதாக எழுந்துள்ள புகாரை காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கார் (படம்) திட்டவட்டமாக...

கைது நடவடிக்கை குறித்து டுவிட்டரில் கருத்து – காலிட் கடும் எச்சரிக்கை

கோலாலம்பூர், மே 2 - ஜிஎஸ்டி பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளருக்கு தேசிய காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட்...

சிலுவை விவகாரம்: “அது தேச நிந்தனை குற்றம் அல்ல” – காலிட்

கோலாலம்பூர், ஏப்ரல் 20 - தேவாலயத்தில் சிலுவையை அகற்றுவதற்காக செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்று தேசிய காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார். "அந்த ஆர்ப்பாட்டத்தில்...

சிலுவை அகற்றம்: ஆர்ப்பாட்டக்காரர்களில் காலிட்டின் சகோதரரும் ஒருவர்!

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20 - பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் நேற்று தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்ற வைத்த முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களில் தேசிய காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ...

“சைருலை ஆஸ்திரேலியாவில் சந்தித்து காவல் துறை விசாரித்தது” – மகாதீர் கருத்துக்கு ஐஜிபி மறுப்பு!

கோலாலம்பூர், ஏப்ரல் 4 – அல்தான்துன்யா கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி - தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் முன்னாள் அதிரப்படை வீரர் சைருல் அசார் உமார் தெரிவித்திருக்கும் கருத்துகள் குறித்து நாங்கள்...

மகாதீர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு கிடையாது – ஐஜிபி தகவல்

கோலாலம்பூர், ஏப்ரல் 3 – பிரதமர் நஜிப் மீது அல்தான்துன்யா கொலை தொடர்பிலும், 1எம்டிபி தொடர்பிலும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்திருக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மீது தேச நிந்தனைச்...

தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பா? 3 மலேசியர்கள் கைது: காலிட் தகவல்

கோலாலம்பூர், டிசம்பர் 2 - ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக மலேசியர்களுக்கு பண விநியோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 3 பேரை காவல்துறை தடுத்து வைத்துள்ளது. அவர்களில் இருவர் அரசு ஊழியர்களாவர். "புக்கிட் அமானின் தீவிரவாத...