Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

காவல் துறை அதிகாரி தற்கொலை- மகனும் மாண்டார்!

கோலாலம்பூர்: நேற்று பிற்பகல், நெகிரி செம்பிலானில், ஜாலான் விடூரி 1, தாமான் செந்தோசா ஜெயா இடத்தில் நடந்த சம்பவத்தில் காவல் துறை அதிகாரி, தனது ஏழு வயது மகனை சுட்டு, தாமும் தற்கொலை...

காவல் படையின் தவறான இயக்கத்தை எம்ஏசிசியிடம் கொண்டு செல்லத் தேவையில்லை

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி), காவல் துறையில் தவறான இயக்கம் குறித்த பிரச்சனையை புகார் செய்யத் தேவையில்லை என்று காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார். நிலைமையைக் கட்டுக்குள்...

வட்டி முதலைகளிடமிருந்து கடன் பெறும் காவல் துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை

அலோர் ஸ்டார்: அரசால் அங்கீகரிக்கப்படாத வட்டி முதலைகளிடமிருந்து கடன் பெறும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கெடா காவல் துறை தலைவர் ஹசனுடின் ஹசான்...

காவல் துறை தலைவரின் குற்றச்சாட்டுக்கு எம்ஏசிசி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) மலேசிய காவல் துறையில் தவறான அமைப்புகள் மற்றும் ஊழல் பிரச்சனை குறித்து அமைதியாக இருக்க வேண்டாம் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங்...

வட கொரியா எச்சரிக்கையை காவல் படை தீவிரமாக கவனிக்கும்

கோலாலம்பூர்: வட கொரியா நாட்டினரை அமெரிக்காவிற்கு ஒப்படைப்பதன் மூலம் மலேசியா விளைவுகளைப் பெறும் என்று கூறும் வட கொரிய அச்சுறுத்தலின் ஆபத்து குறித்து காவல் துறை மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. தனது துறை எப்போதும்...

காவல் துறை அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடுவது குறித்து பேசப்படும்

கோலாலம்பூர்: தம்மை வீழ்த்த முயற்சிக்கும் கூட்டம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை தாம் அறிந்திருப்பதாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் இன்று தெரிவித்தார். இருப்பினும், இதுவரை அப்துல் ஹாமிட்...

ஊழலில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகள் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்

கோலாலம்பூர்:காவல் துறையில் தவறான இயக்கங்கள் மற்றும் ஊழல் விவகரங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர்களை வெளியிடுமாறு முடா கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. அண்மையில், தம்மை வீழ்த்த வீழ்த்த விரும்பும் இளம் அதிகாரிகள் இருப்பதாக காவல் துறை தலைவர்...

நாம் வீ வாக்குமூலம் அளித்தார்- அரசு தரப்பு வழக்கு தொடுக்குமா?

கோலாலம்பூர்: நாட்டின் சர்ச்சைக்குரிய ரேப் பாடகர் நாம் வீ நேற்று காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். அவரது சமீபத்திய திரைப்படமான 'பாபி' படம் தொடர்பாக அவர் விசாரிக்கப்பட்டார். "என்னை கைது செய்யாததற்கு நான் அவர்களுக்கு (காவல்...

காவல் துறையினர் பணம் வாங்கும் கலாச்சாரம் இன்னும் உள்ளது

ஷா ஆலாம்: காவல் துறையினரிடையே பணம் வாங்கும் கலாச்சாரம் உள்ளது என்பதை காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் வெளிப்படுத்தியுள்ளார். இது கீழ்நிலையில் உள்ளவர்கள் மத்தியில் மட்டுமல்ல என்றும், உயர் மட்டங்களிலும் உள்ளது...

பாலியல் தொந்தரவு : யார் அந்த அரசியல்வாதி?

கோலாலம்பூர் : நாட்டின் பிரபல அரசியல்வாதி ஒருவர் மீது பாலியல் தொந்தரவு புகார் பெறப்பட்டிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்பிலான விசாரணைகள் நடைபெறுவதாக அம்பாங் ஜெயா ஓசிபிடி (காவல் நிலைய தலைவர்)...