Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

நோன்பு இருந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதை இன விவகாரமாக்க வேண்டாம்!

கோலாலம்பூர்: அண்மையில் நோன்பு இருந்ததற்காக முதலாளிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு தொழிலாளர்கள் பிரச்சனையைத் தொடர்ந்து கிள்ளான் பகுதி தேசிய கூட்டணி இன்று காவல் துறையில் புகார் ஒன்றை அளித்தது. கிள்ளான் பெர்சாத்து இளைஞர் தகவல்...

நிக்கி கும்பலுடன் தொடர்புடைய காவல் துறையினர் விசாரிக்கப்படுகின்றனர்

கோலாலம்பூர்: நிக்கி லியோ சூ ஹீ உடன் தொடர்புடைய தங்கள் அதிகாரிகளின் பெயர்களை ஜோகூர் காவல்துறை ஒப்படைக்காது என்றும், அதற்கு பதிலாக அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜோகூர் காவல்...

காவல் துறையினர் கைது – மிரட்டிப் பணம் பறித்ததாகப் புகார்!

ஜோகூர் பாரு : ஒரு காவல் துறை ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்), அவருடன் சேர்த்து மேலும் 3 காவல் துறையினர், ஒரு நபரை மிரட்டிப் பணம் கேட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். பத்து பகாட்டிலுள்ள மரத் தளவாட...

2019 முதல் 550 குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கைது!

ஷா ஆலாம்: 2019 முதல் இந்த ஆண்டு மார்ச் வரையில் பல்வேறு குற்றங்களுக்காக 550 குண்டர் கும்பல் உறுப்பினர்களை சிலாங்கூர் காவல் துறை கைது செய்துள்ளதாக அதன் தலைவர் அர்ஜுனைடி முகமட் தெரிவித்தார். 08,...

குரல் பதிவு: சாஹிட்- அன்வார் இன்னும் புகார் அளிக்கவில்லை

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பேசியதாக வெளியான குரல் பதிவு போலியானது என்று நம்பினால் புகார் அளிக்குமாறு காவல் துறை வலியுறுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் புகார்...

நோன்பு மாதத்தில் மாநில எல்லைகளைக் கடக்க முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை

கோலாலம்பூர்: ஏப்ரல் 13-ஆம் தேதி நோன்பு மாத தொடக்கத்தில் மாநில எல்லைகளைக் கடக்க முயற்சிப்பவர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ரமழானைக் கொண்டாடுவதற்காக பிற மாநிலங்களில் உள்ள தங்கள் கிராமங்களுக்குத்...

மகாதீர், போராட்டவாதிகளுக்கு ஆதரவாக காவல் நிலையம் வருகை

கோலாலம்பூர் : கடந்த வாரத்தில், 18 வயதுக்கான வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்றக் கட்டடத்தின் முன் மார்ச் 27-இல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) கோலாலம்பூர் டாங்...

மக்காவ் பணமோசடி கும்பல் மீதான நடவடிக்கை தகவல்கள் கசிவு!

கோலாலம்பூர்: நாட்டின் மிகப் பெரிய பணமோசடி கும்பலின் தலைவரான, டத்தோஸ்ரீ நிக்கி லியோ சீன் ஹீ மற்றும் குழுவின் உறுப்பினர்களை வேட்டையாட ஓப்ஸ் பெலிகன் 3.0 இன் தகவலில் கசிவு ஏற்பட்டதாக காவல்...

‘உண்டி18’ அமைதி பேரணியில் கலந்து கொண்ட 11 பேரை காவல் துறை விசாரிக்கும்

கோலாலம்பூர்: டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்தில், நாளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) குறைந்தது 11 'உண்டி18' அமைப்பாளர்கள், அமைதி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களின் வாக்குமூலத்தை காவல் துறை பதிவு செய்வார்கள். 'உண்டி18' ஆர்ப்பாட்டம் கோலாலம்பூரில்...

தலைவர்களை குறி வைத்த அறுவரை காவல் துறை கைது

கோலாலம்பூர்: கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களைச் சுற்றியுள்ள டாயிஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 பேரை மலேசிய காவல் துறை ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில்...