Tag: மலேசிய காவல் துறை (*)
வகுப்பறையில் பாலியல் பேச்சு: ஆசிரியர், மாணவியிடமிருந்து வாக்குமூலம்
கோலாலம்பூர்: வகுப்பறையில் பாலியல் தொடர்பாக பேசப்பட்டதாகக் கூறப்படும் நகைச்சுவை விவகாரத்தில் ஆசிரியர் மற்றும் மாணவரிடமிருந்து காவல்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது.
வாக்குமூலம் நேற்று எடுக்கப்பட்டதாகவும், குழந்தைகள் சட்டம் 2001- இன் பிரிவு 15- ன் கீழ்...
5 மாதம் சம்பளம் கொடுக்காததால் பாகிஸ்தான் தொழிலாளி தற்கொலை
கோலாலம்பூர்: பாகிஸ்தான் கட்டுமானத் தொழிலாளி ஏப்ரல் 17 அன்று ஜாலான் அம்பாங்கில் உள்ள கட்டுமான இடத்தில் இறந்துள்ளார்.
அவர் பணிபுரிந்த நிறுவனம் ஐந்து மாதங்களுக்கு சம்பளத்தை செலுத்தாததால், 30 வயதான அவர் வருத்தப்பட்டு பின்னர்...
நிக்கி லியோவுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு வெளியீடு
கோலாலம்பூர்: தப்பியோடிய தொழிலதிபர் நிக்கி லியோ சீ ஹீ மற்றும் அவரது சீன நாட்டு மனைவியைக் கண்டுபிடித்து கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை...
நிக்கி லியோ: உயர் பதவி காவல் துறை அதிகாரி ஒருவரும் கைது
கோலாலம்பூர்: தப்பியோடிய தொழிலதிபர் நிக்கி லியோவுடனான உறவு தொடர்பாக கைது செய்யப்பட்ட பல காவல் துறை அதிகாரிகளில் உதவி காவல் துறை சூப்ரிதெண்டன் ஒருவரும் அடங்குவார் என்று ஜோகூர் காவல் துறைத் தலைவர்...
பாதுகாப்பு காவலர்களுக்கு காயத்தை ஏற்படுத்திய நபர் குற்றத்தை மறுத்தார்!
கோலாலம்பூர்: ஏப்ரல் 13-ஆம் தேதி கிள்ளான் பண்டார் புக்கிட் திங்கியில் இரண்டு பாதுகாப்புக் காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளுக்கு கிள்ளான் கீழ்நிலை நீதிமன்றத்தில் தொழிலதிபர் ஒருவர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை...
கணபதியின் மரணம் குறித்து காவல் துறை உடனடியாக விசாரிக்க வேண்டும்
கோலாலம்பூர்: தடுப்புக் காவலில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி மரணமுற்றதாகக் கூறப்படும் கணபதி என்பவரின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு கேட்டுக் கொண்டுள்ளார்.
காவல்...
வேலை, மருத்துவம், கல்வி நோக்கங்களுக்காக வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்யலாம்!
கோலாலம்பூர்: வேலை, மருத்துவம் மற்றும் கல்வி நோக்கங்களுக்கான மாநிலங்களுக்கு இடையிலான பயணங்கள் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன என்று காவல் துறை துணைத் தலைவர் அக்ரில் சனி அப்துல்லா சனி...
தடுப்புக் காவலில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கைதி மரணம்!
கோலாலம்பூர்: தடுப்புக் காவலில் இருந்தபோது காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர், ஒரு மாதத்திற்கும் மேலாக செலாயாங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காலமானார்.
மார்ச் 8- ஆம் தேதி மருத்துவமனையில்...
நிக்கி லியோவுடன் தொடர்பில்லாத 17 வீடுகள் சேதம்- காவல் துறை பதிலளிக்கும்!
கோலாலம்பூர்: தப்பியோடிய தொழிலதிபர் நிக்கி லியோ சூன் ஹீவுடன் தொடர்பில்லாத மொத்தம் 17 அடுக்குமாடி வீடுகள் கடந்த மாதம் அவருக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில் காவல் துறையினரால் நாசமாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
சிலாங்கூர் புச்சோங்கில் உள்ள...
மெய்க்காப்பாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: நிலைமையை மோசமாக்க வேண்டாம்!
கோலாலம்பூர்: இரண்டு மெய்க்காப்பாளர்கள் நோன்பு இருந்ததற்காக முதலாளியால் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், நிலைமையை மோசமாக்க வேண்டாம் என்றும் காவல் துறை பொதுமக்களை வலியுறுத்தி...