Tag: மலேசிய காவல் துறை (*)
ஈப்போவில் 33 பேர் மதுபான விடுதிகளில் கைது
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக முப்பத்து மூன்று பேர் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.
கோயில் திருமணம் குறித்து 33 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது
கோயிலில் நடைபெற்றதாகக் கூறப்படும் திருமண நிகழ்ச்சி தொடர்பாக 33 பேரின் வாக்குமூலத்தை சிலாங்கூர் காவல் துறை பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று முதல் மாநில எல்லைகளை கடக்க முயற்சிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும்
இன்று முதல் மாநில எல்லைகளை கடக்க முயற்சிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்.
மாநில எல்லை தாண்டியது கண்டறியப்பட்டால், குடும்பத் தலைவர் காவல் நிலையத்தில் நிறுத்தப்படுவார்
மாநில எல்லை தாண்டியது கண்டறியப்பட்டால், வீட்டு உரிமையாளர் காவல் நிலையத்தில் நிறுத்தப்படுவார்கள்.
மாநிலங்களுக்கு இடையிலான பயணத்தை மேற்கொண்டவர்களை காவல் துறை சோதனை செய்யும்
கோலாலம்பூர்: நோன்பு பெருநாளை முன்னிட்டு மாநிலங்களுக்கு இடையிலான பயணத்தை மேற்கொண்ட தனிநபர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் வருகை தரலாம்.
காவல் துறைத் தலைவர், டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர், மாநிலங்களுக்கு இடையிலான நடமாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவது...
சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!- புக்கிட் அமான்
பெரும்பாலான மாநிலங்களில் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புக்கிட் அமான் விசாரணை மற்றும் போக்குவரத்து அமலாக்க இயக்குநர் தெரிவித்தார்.
குடிபோதையில் காவல் துறை அதிகாரி மீது வாகனத்தைச் செலுத்திய நபர் குற்றத்தை மறுத்தார்
குடிபோதையில் காவல் துறை அதிகாரி மீது வாகனத்தைச் செலுத்திய நபர் குற்றத்தை மறுத்துள்ளார்.
பேட்ரிக் தியோவின் தடுப்புக் காவல் மே 14 வரை நீட்டிப்பு
பேட்ரிக் தியோவின் தடுப்புக் காவல் மே 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை களையெடுக்க அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை
கோலாலம்பூர்: கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தும் நடவடிக்கையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை களையெடுக்க அதிகாரிகள் பெரிய அளவிலான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மலேசிய காவல்துறை, குடிநுழைவுத்...
உணவுகளை விநியோகிக்கும் வாகன ஓட்டுனர்கள் வேகமாக செல்வதை தவிர்க்கவும்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது உணவு மற்றும் பொட்டலங்களை அனுப்பும் இரு சக்கர ஓட்டுனர்கள் தங்கள் பொட்டலங்களை அனுப்புவதற்காக வேகமாக செல்ல வேண்டாம் என்றும், உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க சாலை...