Tag: மலேசிய காவல் துறை (*)
காவல் துறை அதிகாரிகளின் குற்றவியல் நடத்தைகள் சமரசம் செய்யப்படாது!
கோலாலம்பூர்: இரண்டு மங்கோலிய பெண்களை மனித கடத்தலில் ஈடுபடுத்தியதற்காக காவல்துறை அதிகாரி ஒருவர் நேற்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
மலேசிய காவல் துறை ஒருபோதும் அதன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் குற்றவியல் நடத்தையை...
காட்டுப் பகுதியில் கூடாரம் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்த 238 பேர் கைது!
கோலாலம்பூர்: செவ்வாய்க்கிழமை மாலை பாதாங் காளி, உலு ரெனிங் காடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 238 பேர் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பொருளாதார மன்றம் என அழைக்கப்படும் அக்குழுவின் பெரியவர்கள், குழந்தைகள்...
நெரிசலைத் தவிர்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தில் மக்களின் வெளியேற்றம் அமைய வேண்டும்!- புக்கிட் அமான்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கிராமத்தில் அல்லது வேறு இடங்களில் உள்ளவர்கள் வீடு திரும்ப விரும்ப அரசாங்கம் அனுமதித்தால் சரியான நேரத்தில் வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நெடுஞ்சாலைகளில் நெரிசல்களைத் தவிர்ப்பதற்காக போக்குவரத்து அமலாக்கத்...
கொவிட்-19: 66 காவல் துறை அதிகாரிகள், உறுப்பினர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்!
கோலாலம்பூர்: மொத்தம் 66 காவல் துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இதுவரை கொவிட் -19 நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 7-ஆம் தேதி வரை மொத்தம் 1,225 காவல் துறைப்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: காவல் துறையினரின் புகைப்படங்கள், காணொளிகளை எடுப்பவர் மீது நடவடிக்கை...
கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் காவல்துறையைப் பற்றி எதிர்மறையான கருத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் சாலைத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர்களின் புகைப்படங்கள், காணொளிகளை பதிவு செய்யும் நபர்கள் கடுமையான நடவடிக்கைகளை...
பெந்தோங் கைதியின் இறப்புக்கு கொவிட்-19 நோய்த்தொற்று காரணமில்லை!
குவாந்தான்: பெந்தோங் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் சமீபத்தில் இறந்த கைதி கொவிட்- 19 நோயால் பாதிக்கப்படவில்லை என்று பெந்தோங் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
30 வயதான அந்நபர் கொவிட் -19 பரிசோதனைக்காக பெந்தோங்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 15 நிமிட போக்குவரத்து நெரிசலைப் பெரிது படுத்த வேண்டாம்!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் ஒரு நியாயமான காரணமின்றி தனிநபர் வீட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்வது பாதுகாப்புப் படையினரின் பணியாக இருப்பதால், சாலைத் தடுப்புகளின் போது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதற்காக...
கொவிட்-19: காவல் துறையினரின் சேவையைப் பாராட்டிய தெனெரா தங்கும் விடுதி!
சிலாங்கூர் பாங்கியில் உள்ள தெனெரா (Hotel Tenera) தங்கும் விடுதி கட்டிடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பெரிய அளவில் காவல் துறையினருக்கு தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.
கொவிட்-19: பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படும் 40,000 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் !- காவல் துறை
கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்றின் தொடர் சங்கிலி குறித்த தரவுகளை மலேசிய காவல் துறை பெற்றுள்ளதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
இதில் பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற தப்லீ நிகழ்ச்சியில்...
“நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்காதவர்கள் சிறையில் காலத்தைக் கழிக்கலாம்!” -காவல் துறை தலைவர்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்கத் தவறிய நபர்கள் சிறையில் காலத்தைக் கழிக்கலாம் என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் எச்சரித்துள்ளார்.
"நான் ஏற்கனவே சொன்னேன், நான் பிடிக்க ஆரம்பித்துவிட்டேன். 107...