Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

ஐபிசிஎம்சி நடவடிக்கைக்கு காவல் துறைத் தலைவரும் உட்பட்டுள்ளார்!- ஹானிபா மைடின்

ஐபிசிஎம்சி நடவடிக்கைக்கு காவல் துறைத் தலைவரும் உட்பட்டுள்ளார், என்று பிரதமர் துறை துணை அமைச்சர் ஹானிபா மைடின் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் நகருக்கு வந்தாரா ஜோ லோ? – மறுக்கிறார் ஐஜிபி

கோலாலம்பூர் – 1எம்டிபி வழக்கில் மலேசியாவில் தேடப்படும் குற்றவாளியான ஜோ லோ என்ற லோ தெக் ஜோ இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு வருகை தந்தார்...

காணாமல் போன 57 குழந்தைகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை!- காவல் துறை

காணாமல் போன 20 குழந்தைகளின் நிலை என்ன என்பது, தெரியவில்லை என்று மலாக்கா காவல் துறை தெரிவித்துள்ளது.

புதிய காவல் துறை தலைவரின் கீழ் 252 அதிகாரிகள் போதைப்பொருள் காரணமாக கைதாகி உள்ளனர்!

புதிய காவல் துறை தலைவரின் கீழ் இருநூற்று ஐம்பதிற்கும் மேலான, அதிகாரிகள் போதைப்பொருள் காரணமாக கைதாகி உள்ளதாக அசிஸ் ஜம்மான் தெரிவித்தார்.

வேக தடுப்பு இல்லாத மிதிவண்டியைப் பயன்படுத்த அனுமதித்ததற்காக 6 பெற்றோர்கள் கைது!

தங்கள் பிள்ளைகளை வேக தடுப்பு இல்லாத மிதிவண்டியைப் பயன்படுத்த, அனுமதித்ததற்காக 6 பெற்றோர்கள் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் விவகாரம்: மலேசிய காவல் துறையினரின் கைது நடவடிக்கை வேடிக்கையானது!

விடுதலைப் புலிகள் விவகாரமாக பன்னிரெண்டு நபர்களை கைது செய்த மலேசிய காவல் துறையினரின், நடவடிக்கை வேடிக்கையானது என்று இலண்டன் தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சலவை இயந்திரத்தில் வைத்து பூனையைக் கொன்றவருக்கு 34 மாதங்கள் சிறை!

சலவை இயந்திரத்தில் பூனையை வைத்து கொன்ற கே.கணேஷ் என்ற ஆடவருக்கு, முப்பத்து நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குவாந்தான்: நெருங்கிய நண்பர்களால் ராஜு கொல்லப்பட்டாரா?

நெருங்கிய நண்பரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நண்பர்கள், குவந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் விவகாரம்: ஐவர் தவறாக நடத்தப்பட்டதாகவும், சித்திரவதை, மிரட்டலுக்கு ஆளானதாகக் குறிப்பிட்டுள்ளனர்!

விடுதலைப் புலிகள் தொடர்பாக கைதான ஐவர் தவறாக நடத்தப்பட்டதாகவும், சித்திரவதை மிரட்டலுக்கு ஆளானதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

வேக தடுப்பு இல்லாத மிதிவண்டிகளை சாலைகளில் பயன்படுத்துவோர் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கவும்!

வேக தடுப்பு இல்லாத மிதிவண்டிகளை சாலைகளில் பயன்படுத்துவோர் தொடர்பாக, காவல் துறையில் புகார் அளிக்கக் கோரி காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.