Home Tags கே.ஸ்.பவானி

Tag: கே.ஸ்.பவானி

ஆயர் கூனிங்: தேசிய முன்னணி – பெரிக்காத்தான் நேஷனல் – பிஎஸ்எம் – மும்முனைப்...

தாப்பா: இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 12) காலையில் நடைபெற்ற ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து, அங்கு மும்முனைப் போட்டி உருவாகியிருக்கிறது. இந்த இடைத் தேர்தலில் மூடா கட்சி போட்டியிடாமல்...

ஆயர் கூனிங்: இஸ்லாமிய அறிஞர்கள் இருபுறம்! சோஷலிஸ்ட் கட்சியின் பவானி! இந்திய வாக்குகளைப் பிரிப்பாரா?

தாப்பா: தாப்பாவின் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் ஆயர் கூனிங் சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலில் தேசிய முன்னணி நிறுத்தும் வேட்பாளரும், பெரிக்காத்தான் நேஷனல் அறிவித்திருக்கும் வேட்பாளரும் – இருவருமே உள்ளூரைச் சேர்ந்த இஸ்லாமிய...

பிஎஸ்எம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார் பவானி!

ஈப்போ - 14-வது பொதுத்தேர்தலில், பேராக் மாநிலத்தில் உள்ள மாலிம் நாவார் தொகுதியில் பிஎஸ்எம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் வழக்கறிஞர் கே.எஸ்.பவானி. இதற்கான அறிவிப்புகளை பிஎஸ்எம் கட்சி வெளியிட்டிருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு, உத்தாரா பல்கலைக் கழகத்தில்...

பிஎஸ்எம் கட்சியின் பவானி சரவாக்கில் நுழையத் தடை

கூச்சிங் - சரவாக் மாநிலத்திற்குள் நுழைவதற்கு மேற்கு மலேசிய அரசியல்வாதிகளை - குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்களை - தடை செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் சரவாக் தலைநகர்...

வழக்கறிஞரானார் கே.எஸ்.பவானி!

கோலாலம்பூர் - பவானியை நினைவிருக்கிறதா? - லிசன் .. லிசன்.. லிசன்.. (Listen .. Listen.. Listen..) என்று சொன்னால் சட்டென நினைவுக்கு வந்துவிடுவார். ஆம்.. அன்றைய சட்டக்கல்லூரி மாணவி, இன்று புதன்கிழமை (17-8-2016)...

உத்தாரா பல்கலைக்கழகத் தேர்தலில் கே.எஸ்.பவானி வெற்றி

அக் 31- பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வியை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி முகநூல் மூலம் ஒரே நாளில் நட்சத்திரமானவ்ர் கே.எஸ்.பவானி. இவர் அண்மையில் உத்தாரா பல்கலைக் கழகத்தில் (UUM)...

பவானிக்கு ஆதரவாக இன்று பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் போலீஸ் புகார் – ஆர்ப்பாட்டம்

கோலாலம்பூர், ஜனவரி 19 – உத்தாரா பல்கலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவி கே.எஸ்.பவானிக்கு ஆதரவாக பல இந்திய அமைப்புக்களும், தனிநபர் குழுக்களும் இன்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகவும்,...

“இனப் பிரச்சனையாக்க வேண்டாம், இலவச கல்விக்காக போராடுவோம்” – பவானி வேண்டுகோள்

கோலாலம்பூர், ஜனவரி 18 – உத்தாரா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் எழுந்த விவாத மோதலால் நாடு முழுக்க ஒரே நாளில் உச்ச நட்சத்திரமாகவும், நாளைய நம்பிக்கை நட்சத்திரமாகவும் மாறிவிட்ட பவானி,...

பவானி-ஷரிபா விவகாரம்: ஷரிபாவுக்கு எதிராக இணையத் தளங்களில் கண்டனக் குரல்கள்

கோலாலம்பூர், ஜனவரி 16 – உத்தாரா பல்கலைக் கழக கருத்தரங்கில் ஒன்றில் நடந்த வாக்குவாதங்கள் இணையத் தளங்களிலும், முகநூல் பக்கங்களிலும் சூறாவளி வேகத்தில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து 1மலேசியா சுவாரா வனிதா அமைப்பின்...